1. Home
  2. குர்ஆன்

Tag: குர்ஆன்

குர்ஆனில் தலைமுடி வருகிறதா?

குர்ஆனில் தலைமுடி வருகிறதா?வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேர சிந்தனை! 1990 அல்லது 1991 என்றே நினைக்கிறேன்?அப்போது நான் அரபி கல்லூரியில் ஓதி கொண்டிருந்த நேரம்.திடீரென ஒரு வதந்”தீ”யை கிளப்பி விட்டனர் சிலர். அதாவது குர் ஆனின் யாசீன் சூரா மற்றும் சூரத்துல் வாகிஆ போன்ற பகுதிகளில் தலைமுடி வருதாம்.இது கியாமத்…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (22.11.2018) உங்களை ஸகர் என்னும் நரகத்தில் புகுத்தியது எது?(74:42) அ(தற்க)வர்கள், தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.(74:43) இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை.(74:44) (வீணானவற்றில்) மூழ்கி இருந்தோருடன் நாங்களும் மூழ்கி இருந்தோம்.(74:45) @மறுமையில் நரகவாசிகளைப் பார்த்து சுவனவாசிகள் கேட்கும் கேள்விகளையும்…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (21.11.2018) (முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களும் நிச்சயமாக நம்மில் இருக்கின்றனர்; (உண்மையை விட்டுத் திரும்பிய) அநியாயக்காரர்களும் நம்மில் இருக்கின்றனர்; எவர்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகி விடுகின்றார்களோ, அவர்கள் தாம் நேர் வழியைத் தேடிக்கொண்டார்கள்.(72:14) @நமக்கான நேர்வழி என்பது முற்றிலும் நம்மை அல்லாஹ்வின் கட்டளைக்கு…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (11-10-2018) (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தாருக்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(30:21) @இறைத்தூதர்…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! “நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக,இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.(12:2) @அண்ணலாரின் புரிதலுக்காகவே அல் குர்ஆனை அரபி மொழியில் இறக்கியதாக அல்லாஹ் அறிவித்துள்ளான்.குர்ஆன் இறங்கிய போது அண்ணலாரின் உம்மத்துகளில் மிகுதமானவர்கள் அரபி மொழி பேசக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! “நாம் மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில், ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக விவரித்திருக்கிறோம்; (எனினும்) மனிதன் (வீண்) தர்க்கம் செய்வதால் மிக அதிகமானவனாக இருக்கிறான்”.(18:54) @இறைவேதமான அல் குர் ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் அல்லாஹ் மிகவும் விளக்கமாக நமக்கு சொல்லித்தந்துள்ளதாக மேலே உள்ள இறைவசனம் நமக்கு…

அபுதாபியில் குர்ஆன் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…) இன்ஷாஅல்லாஹ் அபுதாபியில் குர்ஆன் வகுப்புகள் இன்று (18/3/2017 சனிக்கிழமை) மாலை 4:30 மணிக்கு துவங்கி 6:30 மணிக்கு நிறைவுபெறும். இந்த வகுப்பில் குர்ஆனை தஜ்வீதுடன் ஓதுவது குர்ஆனின் சில சூராக்களை, துஆக்களை மனனம் செய்வது நடைபெறும். தங்கள் பிள்ளைகளை இந்த வகுப்பில் இணைத்து குர் ஆனின் எழுத்துக்களையம்…

அஜ்மானில் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்க வேண்டுமா ?

அஜ்மானில் குழந்தைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுக்க வேண்டுமா ?   அஜ்மானில் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் தமிழ் ஆலிம் அஜ்மான் : அஜ்மான் தமிழக ஆலிம் குழந்தைகளுக்கும்,  காலச் சூழலால் இளம் வயதில் ஓத வாய்ப்பில்லாதவர்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்புக்கு : 050 877 96…

குர்ஆன் காட்டும் வழியில்தான் முஸ்லிம்கள் பயணிக்க வேண்டும்

இஸ்லாம் என்றால் அமைதி, சமாதானம், தன்னிறைவு என்னும் பொருளுடையது. இன்றைய உலகில், மிகப் பெரும் மதங்களில் ஒன்றாக இஸ்லாம் விளங்குகிறது. எழுநூற்று இருபது கோடிக்கும் அதிகமாக உள்ள மானிட மக்களில் நூற்றைம்பது கோடிக்கு மேற்பட்டவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் முஸ்லிம்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாம் மார்க்கம்,…

ரமளான் சிந்தனைகள் – குர்ஆனும் கல்வியும்

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com முதலில் இறங்கிய குர்ஆன் வசனம் இதுதான் “உம்மை படைத்த இறைவனின் படிப்பீராக என்பதுதான் .அந்த வசனத்தை தொடர்ந்து அடுத்து அடுத்து வரும் வசனங்கள் படிப்பு ,எழுத்து,எழுதுகோல்  ஆகியன குறித்தும் அவற்றைக் கொடுத்த படைப்பாளானாகிய அல்லாஹ் பற்றியும் பேசுகிறது இதோ அவை “அவன் இரத்தக்…