ரமலான் சிந்தனைகள் – குர்ஆன் என்ன சொல்கிறது?
முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com குர்ஆன் படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது. மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை செய்திடவும் கூடாது என்பது…