1. Home
  2. குர்ஆன்

Tag: குர்ஆன்

ரமலான் சிந்தனைகள் – குர்ஆன் என்ன சொல்கிறது?

முஹம்மது அபூதாஹிர் thahiruae@gmail.com குர்ஆன்  படைப்பாளன், வணக்கத்திற்குரியவன்”.அல்லாஹ் ஒருவனே  “என்கிறது,அவன் எந்தத் தேவையுமற்றவன், அவனுக்கு நிகர் யாருமில்லை.அவனுக்கு பெற்றோர் கிடையாது,அவனுக்கு பிள்ளைகளும் கிடையாது. என்கிறது. மனிதர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு அடியார்கள்,இயற்கையின் பொருட்கள், சிலைகள்,சமாதிகள் எவற்றின் முன்னும் மண்டியிடக் கூடாது.மேலும் எவற்றிடமும் யாரிடமும் பிரார்த்தனை  செய்திடவும் கூடாது என்பது…

அருள்வேதம் அல்குர்ஆன்

  அருள்வேதம் அல்குர்ஆன் திருவை அப்துர் ரஹ்மான்   ஹளரத் ஈஸா (அலை) அவர்கள் காலம் நடந்தது கருவும் வளர்ந்தது கோலம் மாறிடும் குமரியாம் மர்யம் நிலையைக் கண்டே நகைத்தனர் மாந்தர் அலையும் அவரோ அந்நகர் துறந்தார் !   பேசும் பொற்கிளி பவளச் செவ்வாய் ஈசா நபியும்…

ஒளுவின்றி குர் ஆனை தொடலாமா?

                           கீழை ஜஹாங்கீர் அரூஸி-தம்மாம். எனதருமை முஸ்லிம் சமுதாயமே!   எனது கேள்விக்கான பதிலை எதிர்பார்க்கும் வகையில் இந்த எழுத்தாக்க விவாதத்தை துவக்கியுள்ளேன்,   உங்களது கருத்தையும் பதிவு செய்யுங்கள் இறைவன்…

குர்ஆன் விரிவுரை !

( மெளலவி அப்துர் ரஹ்மான் ) வலாயெஹ்ஸ பன்னல்ல ஸீன யப்கலூன பிமா.. ஆதாஹு முல்லாஹு மின் பள்லிஹு ஹுவகைரல் லஹும் பல்ஹுவஷர் ருல்ல ஹும். ஸயுதவ்வ கூனமா பகிலூ பிஹு யவ்மல் கியாமா. வலில்லாஹி மீராஸுஸ் ஸமாவாதிவல் அரள் வல்லாஹு பிமாதஃமலூனகபீர். அல்லாஹ் வழங்கிய அருட்கொடையிலிருந்து நீங்கள்…