அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கலால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்…