1. Home
  2. பகுதி

Tag: பகுதி

வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள அரசு அலுவலகங்களிலேயே அனைத்துச் சான்றிதழ்களையும் கணினி மூலமாக பெற்றுக்கொள்ளும் வசதி தமிழகத்தில் முதல்முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் இம் மாதம் 2 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு…

துபை ஹோர் அல் அன்ஸ் பகுதியில் வீடு வாடகைக்கு

FAMILY ROOM AVAILABLE   LOCATION:KARACHI DARBAR HOTEL BUILDING-HOR-AL-ANZ NEAREST:LULU,UNITED HYPER,ABOOBACKER METRO   FLAT TYPE:FURNISHED   ROOM AVAILABLE:FROM JUN1ST TO SEP(4 MOnTHs)   RENT=ROOM RENT+DEWA+ELIFE INTERNET CONNECTION     CONTACT:050-3471457 abdulkareem@asconuae.com

முதுகுளத்தூர் பகுதியில் வீடுகள் சேதம்

முதுகுளத்தூரில் தொடர்ந்து 3 நாள்கள் பெய்த மழையில் வீடுகள் சேதம் அடைந்ததாக முதுகுளத்தூர் தாசில்தாரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு பிர்க்கா பருக்கை குடியில் மழை காரணமாக முத்துச்சாமியின் ஓட்டு வீட்டில் மண் சுவர் இடிந்து விட்டதாக தாசில்தார் ஆர். ரவீந்திரநாதனிடம் மனு கொடுத்துள்ளார்.…

கமுதி பகுதி வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திரம் பழுது

  தன.திராவிட மணி, கமுதி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதி சில வாக்கு சாவடிகளில் மின்னணு எந்திர பழுது காரணமாக ,வாக்குப்பதிவு தடைப்பட்டது.    கமுதி தனியார் மேனிலைப்ள்ளியில் 4 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் எண்-29 வாக்குச் சாவடியில் காலை 8 மணிக்கு மேல் மின்னணு எந்திரத்தில்…

முதுகுளத்தூர், கடலாடி, பகுதியில் மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை: டி.எஸ்.பி. எச்சரிக்கை

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளினால் குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும் என முதுகுளத்தூர் டி.எஸ்.பி. நடராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் உள்ள மணல் குவாரி தொடர்பாக டி.எஸ்.பி. நடராஜன் கூறியதாவது:…

ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் தமிழ் தொலைக்காட்சி சேவை பெற ….

ஷார்ஜா மற்றும் அஜ்மான் பகுதிகளில் இந்திய தொலைக்காட்சி சேவைகளைப் பெற ஆண்டனா பொறுத்த விரும்புவோர் தொடர்பு கொள்ள 055 658 0 274    

துபை அல் கிஸஸ் பகுதியில் அறை வாடகைக்குத் தேவை

துபை அரசுத் துறையில் பணிபுரிந்து வரும் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவருக்கு துபை அல் கிஸஸ் பகுதியில் இரண்டு பெட் ரூம் உள்ள வீட்டில் ஒரு அறை வாடகைக்குத் தேவை. மேலும் விபரங்களுக்கு 055  453 93 46  

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு புதிய பேருந்துகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தார். முதுகுளத்தூர் அருகே வாத்தியனேந்தல் கிராமத்திலிருந்து செல்லூர் வழியாக பரமக்குடிக்கு புதிய பேருத்தை அமைச்சர் சுந்தர்ராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.விழாவில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மத்திய…

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வீடு வாடகைக்கு

I am having one  flat is in Chennai Adambakkam Balakrishna puram. Now it is vacant. Regards A.Asruff Abu Dhabi 00971504678643  asruff@gmail.com Note   flat details: One bed room in ground floor Water Heater and ceiling fan…

முத்துப்பேட்டை பகுதிக்கு தா. பாண்டியன் வருகை

காரைக்குடி – திருவாரூர் –  முத்துப்பேட்டை – அதிராம்பட்டினம் வழி அகல இரயில் பாதை பணியினை உடனே மத்திய அரசும், தென்னக இரயில்வேயும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி ஒரு லட்சம் மக்கள் கலந்துக்கொண்ட ”மாபெரும் மனித சங்கிலி” போராட்டம் திருவாரூர் இரயில்வே நிலையம் முதல் முத்துப்பேட்டை…