கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை

Vinkmag ad

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை.

பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் – மத்திய அரசு.

தமிழகம: சிவப்பு, பச்சை, ஆரஞ்ச்

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
🟥சிவப்பு நிற மண்டலங்கள்:

1. சென்னை

2. மதுரை

3. நாமக்கல்

4. தஞ்சாவூர்

5. செங்கல்பட்டு

6. திருவள்ளூர்

7. திருப்பூர்

8. ராணிப்பேட்டை

9. விருதுநகர்

10. திருவாரூர்

11. வேலூர்

12.காஞ்சிபுரம்

🟧ஆரஞ்சு நிற மண்டலங்கள்:

1. தேனி

2. தென்காசி

3. நாகப்பட்டினம்

4. திண்டுக்கல்

5. விழுப்புரம்

6. கோவை

7. கடலூர்

8. சேலம்

9. கரூர்

10.தூத்துக்குடி

11. திருச்சிராப்பள்ளி

12. திருப்பத்தூர்

13. கன்னியாகுமரி

14. திருவண்ணாமலை

15. ராமநாதபுரம்

16. திருநெல்வேலி

17. நீலகிரி

18. சிவகங்கை

19. பெரம்பலூர்

20. கள்ளக்குறிச்சி

21. அரியலூர்

22. ஈரோடு

23. புதுக்கோட்டை

24. தருமபுரி

🟩பச்சை நிற மண்டலங்கள்:

1. கிருஷ்ணகிரி

News

Read Previous

மேதினமாய் மலருமிந்த பெருநாளில் பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர் !

Read Next

தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்புகள் !!!

Leave a Reply

Your email address will not be published.