1. Home
  2. கவிதை

Tag: கவிதை

பிதற்றலும் கவிதையே…..

ஜூன் 24: கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள்      பிதற்றலும் கவிதையே….. எஸ் வி வேணுகோபாலன்  Venugopalan SV <sv.venu@gmail.com> கண்ணதாசன் இல்லை என்றால் நான் எப்போதோ என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன் சார்..என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தவரை அன்றுதான் நான் அறிமுகம் செய்து கொண்டேன். இரண்டு…

என்ன செய்யலாம்

பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் 10ம் ஆண்டு போட்டிக்கான் கவிதையிது                          என்ன செய்யலாம் சந்தையில் வாங்கியதல்ல எந்தன் சொந்தக்கவிதையிது. அந்த நாளில் ஆசிரியர் மாணவர்க்கு என்ன சொல்வார்? சிந்தை குளிர செந்தமிழைத் தினந்தோறுங் கற்றிடுக…

இன்றையச் செய்திகள்..

இன்றையச் செய்திகள்.. (கவிதை) வித்யாசாகர் ​ கள்ளச்சாராயம் அறுபத்தினாலு பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம்; அறுபத்தினாலு குடும்பங்களின் அழுகைக்கு தீர்வில்லா நம் கொடூர மௌனம்.. எதற்கும் வருத்தமின்றி திறந்திருக்கும் டாஸ்மாக்; பலரின் கொள்ளிக்கு முன்பே முதல் தீயிட்ட அரசு.. குடிக்க விற்றுவிட்டு குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்; குடியினால் குடி…

யாதுமாகிய அவள்.

யாதுமாகிய அவள்.. (கவிதை) வித்யாசாகர்!   1 சிக்னலில் நிற்கும் அவசரத்திலும் மனசு தனித்து நிற்கிறது அவளிடம்.. —————————————————————- 2 பூவா தலையா போட்டுப்பார்கிறேன் இரண்டிலுமே அவள் முகம்தான் தெரிகிறது.. —————————————————————- 3 மல்லிகைப்பூ தான் விற்கிறார்கள் தெருவில் ஆனால் ஏனோ எனக்கு அவள் வாசமே வருகிறது.. —————————————————————-…

யார் அந்த தாவணி – கவிதைகள்

யார் அந்த தாவணி – கவிதைகள்   ப.மகாராஜா maharaja22@live.com மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com   உரிமை –  Creative Commons Attribution-Noncommercial-No Derivative License உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்   மின்னூலாக்கம் – ப.மகாராஜா மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்…

மரணத்தை விழுங்கும் ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்

மரணத்தை விழுங்கும் ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர் ​ 1, சிரிப்பழிவதைக் காட்டிலும் ஒரு கொடூர வலியில்லை.., கூடஇருந்து சிரிப்பவர் நடப்பவர் உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர் இறப்பதைக்காட்டிலும் தன் மரணமொன்றும் தனக்குப் பெரிதாக வலித்துவிடப் போவதில்லை.., போனவரை போனவராக விட்டுவிட இயலாததொரு நினைவு எரிக்கும் நடைபிண வாழ்க்கையே நம்…

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்

தேனீர் கடைக்கு வா இதயம் தருகிறேன்.. (கவிதை) வித்யாசாகர் 1) நம் தெருமுனை தேனீர் கடையோரம் அமர்ந்திருப்போம், என் கடையில் தேனீர் அருந்தாமல் இவனுக்கு பொழுதே விடியாதென்பார் கடைக்காரர், உனக்குத்தானே தெரியும் உன்னை காணாதெனக்கு விடியாது பொழுதென்று.. ————————————————————– 2) அரை குடம் தண்ணி பிடிக்கவா அடிக்கடி வந்தாய்…

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கைக் கவிதை முடியுமென்ற நம்பிக்கை முதற்கண் இதன் படி கடினபாறையைக் கடந்தது இந்தச் செடி வீரியத்துடன் எழும்பும் விதையே ஆலமரம்; காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்…! மானமிகு மனிதனுக்குள் மண்டியுள்ள நம்பிக்கை; ஆனதினால் சோம்பலற்ற ஆற்றலிற்றான் வாழ்க்கை…!!!!! எப்படிப் புரண்டாய்? எப்படித் தவழ்ந்தாய்? எப்படி நின்றாய்? எப்படி…

நினைத்தாலே இனிப்பவள் நீ..

நினைத்தாலே இனிப்பவள் நீ.. (கவிதை) வித்யாசாகர்   1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது..…

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. (கவிதை) வித்யாசாகர்!   1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய்!! ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட…