1. Home
  2. கவிதை

Tag: கவிதை

இது உனக்கானது..

இது உனக்கானது.. (கவிதை) வித்யாசாகர் நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம்…

கல் நட்டோரே; கவிதைக்கு ஒன்றும் நடுங்களேன்.. (கவிதை) வித்யாசாகர்

அம்மாவை காணாதப் பிள்ளையி னழுகை அணைத்து முத்தமிட்டவளின் பிரிவு இழுத்துக் கட்டிக்கொள்ளும் தோழமை இனி இல்லாது போனவரின் மரணம் இப்படிச் சொல்லாமல் விடுபட்ட – கவிதையினுள் நிகழ்கிறது எனக்கான தற்கொலை.. எட்டிப் பார்த்த முகம்போல எழுத்து நேரில் நின்றிருந்தும் – ஏனென்றுக் கேட்டிடாத தவிப்பு உறவின் பகையிலழும் சிறுபிள்ளையின்…

மிஃராஜ் என்னும் ‘நபிகளாரின் விண்ணகப்பயணம்

விண்ணகமும் மண்ணகமும் வியந்துபோற்றும் நபிகளார்(ஸல்) விண்ணகப் பயணமேகிய விந்தைமிகு நன்னாள்! விண்ணகத்திலிருந்து வாங்கி வந்த வெற்றித் திறவுகோல் தொழுகை மண்ணகத்தின் மாந்தர்க்கு மாபெரியோன் வழங்கிய பொன்னாள்! ஹிரா குகையில் தனிமையில்தவம் இடைவிடாத  பிரச்சார  பலன் புராக் வாகனமேறி வந்தநபி(ஸல்)க்கு புலமையோன் கொடுத்தான் வரம்! ஒளியுடன் ஒளியும் உரையாடிய நேரலை…

கவிதை எழுத ஆர்வம் உள்ளவரா நீங்கள் ?

அன்பிற்கினியவர்களே.. வணக்கம்.    தமிழ்த்தேரின் அடுத்த அத்தியாயம்..  புரட்சியின் பூபாளம்… மே மாத இதழ் துபாயில் வருகிற 15.05.2015 அன்று வெளியிடப்பட உள்ளது.    இந்த மாதத்தை உழைக்கின்ற வர்க்கத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக்கு அர்ப்பணம் செய்கின்ற விதத்தில் அவர்தம் சிறப்புகள் பற்றிய பதிவுகளையும் ஒரு…

மேதினச் சிறப்புக் கவிதை

மேதினச் சிறப்புக் கவிதை     மேதினம் என்றவொரு மேன்மை மிகுநாளை மேதினி  யெங்கும் விழாவாக்கும் இந்நாளில் ஆதித்  தனாரின் அயரா வுழைப்புக்குச் சாதித்  தநாளிதழ்ச் சான்று     ஒவ்வொரு  நாளும் உழைப்பால் நிரப்பு அவ்வள    வுண்டாம் அகிலப் பரப்பு விழுப்புண்  ணெனவே வியர்வைத் ததும்ப…

கவிதைகள்!

சாதனை எல்லோரும் பாரட்டினார்கள் மகிழ்ந்தார்கள் – அவன் எதையோ பெரிதாக சாதித்து விட்டான் – என்று! ஆனால்- அவனுக்கு இல்லை! யாருக்கு தெரியும் அவன் வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் தான் வேறொருவனின் மனைவியாக!   சமுதாய சிந்தனையாளனாகத்தான் இருக்கிறோம்! அந்த பிரச்சனை வேறுவுடையவனதாக இருக்கும் பட்சத்தில்!  …

புத்தக தினம் கவிதை

நூலகத்தில் உலகைக் கண்டேன் – இந்த ****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன் பாலகனாய் வாழ்ந்த போதும் – என்றும் ****படிப்பதில் இன்பம் கொண்டேன்   சிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு ****சிறப்பான போதை நூலினத்தில் கற்றலில் இனபம் ஏற்றியது – அதுவே ****காதலாய் நூலினத்தில் மாற்றியது   மூடிக் கிடந்தது…

தோற்றமும், பின்புலமும், புது நினைவும் !

முதல் கவிதை..! தோற்றமும்,  பின்புலமும், புது நினைவும் ! கவிஞர். மஸ்கட் மு.பஷீர்     துண்டுக் காகிதங்களில் துளிர் விட்ட வார்த்தைகள் தூளியில் கூடுகட்டி தூங்காமலே போனது – எங்கு தேடியும் கிடைக்காமல்- இறுதியில் தேடினேன் கிடைத்ததென் மனதில் மறைவில் !   கன்னிக் கவிதை கன்னியர் பார்வையால் கர்ப்பம் தரிப்பது காலங்கால உண்மை !   மரபு மாறாத அந்த சுகப்பிரசவம் என்னிலும் சுகமாய்ப் பிறந்ததில் சுவைதானே சொல்வதற்கு ! X அன்று.. என் பள்ளிப் பருவம் பதினாறாய் மலர்ந்தது !   துள்ளிப் பறந்தன கவிதைப் பட்டாம் பூச்சிகள் ! கள்ளிக் கண்களின் கடையோரப் பார்வையால்… முள்ளால் குத்தியக் கள்ளியின் பாலாய் வெள்ளியாய் பரந்தது மனதில் கூடவே…

கவிதைக்கு ஒரு நாளா?

கவிதைக்கு ஒரு நாளா?   மனிதா உன் இருப்பே ஒரு (க) விதைதானே!   பிறெகென்ன ஒரு தனிநாள் கவிதைக்கு?   எண்ணங்களால் தானே வண்ணங்கள்  வாழ்க்கையாகிறது! வரும் நாள் ஒவ்வொன்றும் வரமாக இருக்கும்போது உனக்கு ஒருநாள் போதுமா?   விழிக்கின்ற நேரம் ஒவ்வொன்றும் தருணம்; விரித்திடு உன்…

தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!

DevathaikalinPoluthuPoku கவிதைகள் பற்றியான தெரிவுகள் எதுவும் என் வசம் இல்லை. வார்த்தைகளை மடித்துப் போட்டு எழுதுவது தான் அவைகள் என்றே புரிந்திருக்கிறேன். மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் கவித் தொகுப்பை வாசிக்கையில் கவிதையின் எளிமை எனக்கு முதன் முதலாக பிடிபட்டது. போக அந்த தொகுப்பு பல…