1. Home
  2. கவிதை

Tag: கவிதை

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. (காதல் கவிதை) வித்யாசாகர்! 1 நீ – காற்றில் அசைபவள் கிளையுரசி உடைபவள் விழுந்ததும் பறப்பவள் பயணித்துக் கொண்டேயிருப்பவள்; நான் நின்று நீ வருவதையும் போவதையுமே பார்த்திருக்கிறேன்; கணினி வழி தெரியும் கண்களிலேயே உயிர்திருக்கிறேன்; வாழ்வதை அசைபோட்ட படி உன்னையும் நினைத்துச் சிரித்திருக்கிறேன்; வாசலை…

கல்லில் ஓர் கவிதை

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை – 600 025, (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) அன்புடையீர், வணக்கம் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045 கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (21.11.2014) மாலை 2.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்…

கவிதையில் வாழுகின்றாய் !

கவிதையில் வாழுகின்றாய் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் ) கற்பனைக் கடலுள் மூழ்கி கணக்கில்லா முத்தெடுத்து அற்புதக் கவிதை தந்து அனைவரின் கவிஞ்ஞன் ஆனாய் சொற்சுவை அனைத்தும் சேர்த்து சுந்தரத் தமிழில் தந்த பொற்புடைக் கவிதையாலே புவியெலாம் புகழுதுன்னை காவியம் செய்து நின்ற கவி கண்ணதாசனே…

தன்னை தான் உணர்வதே ஞானம்..

தன்னை தான் உணர்வதே ஞானம்.. (கவிதை) வித்யாசாகர்!   முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும் முடிவுகளால் தளர்ந்தவர்கள், நினைத்ததைச் சாதித்தும் நடக்காததில் நோகும் பிறப்புகள்; ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே நித்தம் வாழ்பவர்கள், என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்; வந்தவர் போனவர் பற்றியெல்லாம் பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;…

தாகூரின் கவிதை

தாகூரின் கவிதை முன்பு ஆனந்த விகடனில் வெளிவந்தது   தனிமையில் நடந்து செல் உன் அறைகூவலை யாருமே கேட்காத போதும், உறுதியுடன் தனிமையில் மேலே நடந்து செல்; பயத்திலே சுவரைப் பார்த்து மற்றவர் குமைந்து நிற்கையில் ஓ! துரதிர்ஷ்டப் பிறவியே! உன் மனம் திறந்து வெளியே தனிமையில் நீயே பேசிக்…

வலிக்கச் சுடும் மழைக்காலம்..

வலிக்கச் சுடும் மழைக்காலம்.. (கவிதை) வித்யாசாகர்! மழைக்காலம் மரணத்தின் வாசம் மணற்தடமெங்கும் மரக்கட்டை சாபம்; மழைக்காலம் மரண ஓலம் குளங்குட்டை தோறும் தவளைகள் ஏலம்; மழைக்காலம் பூக்களெல்லாம் பாவம் உதிர்ந்து நனைந்து உயிரோடு சாகும்; மழைக்காலம் மின்கம்பி அறும் மின்வெட்டிற்கு முன்பாக காகத்தின் சிறகெரியும்; மழைக்காலம் துண்டுதுண்டாய்ப் போகும்…

பாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்

  பாரதிதாசன் புதுமைக் கவிஞர், புரட்சிக் கவிஞர் எனப்பட்டாலும், மரபில் அவருக்கு மட்டற்ற மரியாதை உண்டு. எல்லா நல்ல கவிஞர்களையும் போலவே இலக்கண நூல்களையும் நன்கு கற்றறிந்து அவற்றைக் கையாளவும் மீறவும் செய்தவர் அவர். அவர் தொல்காப்பியம் சொல்லும் சில இலக்கியக் கருவிகளையும் இலக்கிய வகைகளையும் மிக அருமையாகப் பயன்படுத்தியுள்ளார். தொல்காப்பியம்:…

கவனிக்கவேண்டிய காருண்யம்..

கவனிக்கவேண்டிய காருண்யம்.. (கவிதை) வித்யாசாகர்! 1 கொசு பாவம் பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது; நாம்தான் கொலைக்காரர்கள் வலிக்கு பதிலாக – கொசுவையே கொன்றுவிடுகிறோம். கொசு அதன் இயல்பில் அது சரி; எனில்  – நாம்? —————————————————— 2 இடத்தை சுத்தம் செய்வதாக நினைத்து வெட்டிய மரங்களில்லா இடத்தில் எத்தனை…

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி

‘முடிசூடிய மாமன்னன்’ – கவிதைப் போட்டி இலக்குவனார் திருவள்ளுவன் மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டுக் ‘கண்ணியம்’ அன்பர்களுக்குக் கவிதைப் போட்டி இறுதி நாள் : ஐப்பசி 13, 2045 / 30.10.2014  

இக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்

  வணக்கம். இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்.வெறும்விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத்தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும்.ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும்தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.அதேநேரத்தில் அனைத்துக்…