இக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்
இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்
என் மின்னஞ்சல்:maraimalai@yahoo. com
1) வாழ்க்கைவரலாறு/தன்விவரம்
2) கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்தஇதழ்கள்–காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்–பெற்றவிருதுகள்/பாராட்டு
3) கவிதைத் தொகுப்புகள்- ஒவ்வொரு நூலைப் பற்றியதனித்தனி விவரம்.
ஒவ்வொரு நூலுக்கும் ஒரு பக்கம் எடுத்துக்கொள்ளலாம்.நூலின்தலைப்
4) கவிதைத்தொகுப்பு, காவியம், கவிதைநாடகம், கதைக்கவிதை, வரலாற்றுக்கவிதை எனப் பல்வேறு வகைகளில்தங்கள் நூல்கள் அமைந்துள்ளனவாயின் விவரமாகச் சுட்டிக்காட்டப்பெற வேண்டும்.
5) படங்கள்-கவிஞர்களின் படங்கள்,விருதுபெறல்,மணிவிழா போன்ற சிறப்புநிகழ்வுகளின் படங்கள், நூல்களின் அட்டைப்படங்கள்
இவற்றை வழங்குமாறு கவிஞர்களை வேண்டுகிறேன்.
தரவுகளைச் சொல்கோப்பில்(எம்.எசு.வோர்டு) அனுப்புக.
படங்களைக் (jpg./mpg) கூடுமானவரை சிறியஅளவில் அனுப்புக.
— மறைமலை இலக்குவனார்-கைப்பேசி–