1. Home
  2. கவிதை

Tag: கவிதை

காதல் கவிதை

வந்து வந்து போகும் அவள்.. (காதல் கவிதை) வித்யாசாகர்!   அத்தனை லேசாக உன்னை கடந்துவிட முடியவில்லை.. ஒரே தெருவில் எதிரெதிரே சந்தித்துக்கொண்டப் பார்வைகள் நீ பேசி நான் பேசிடாத பொழுதுகள் நீ காத்திருந்து நான் கடந்துவிட்ட நாட்கள் உன்னை தெரியாமலே எனக்குள் வலித்த தருணம் இப்பொழுதும் –…

எங்கே போகிறேன் நான்.. ?

எங்கே போகிறேன் நான்.. ? (கவிதை) வித்யாசாகர்!   அதொரு கடலழிக்கும் காடு காடெங்கும் தேவதைகள் கடல்மறிக்கும் தேவர்கள் தேவர்களின் காலடியில் தேவதை பெற்றுப்போட்ட மிருகம் நான்; வானெங்கும் நட்சத்திரம் காடெங்கும் கர்ஜிக்கும் மிருகம் வான்முட்டும் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும் எங்கோ ஒருசிலராய் வாழும் கருப்பு வெள்ளை மனிதர்கள்..…

பிப்ரவரி 20, துபாயில் கவிதை நிகழ்ச்சி

வணக்கம்! வருகிற வெள்ளிக்கிழமை 20.02.2015 காலை 11.00 மணிக்கு துபாய் கராமா சிவஸ்டார்பவனில் நம் தமிழ்த்தேரின் 86வது சிறப்பிதழ் “காதல் இனிது” நடைபெற உள்ளது. கனடா நாட்டிலிருந்து இணையதளம் வாயிலாக அறியப்பெற்ற கவிஞர் அன்புடன புகாரி வருகிறார் நம் நிகழ்வில் சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ள.. கவியரங்கத்தை திருமதி.ஸ்வேதா…

கவிதையும் கற்பனையும்

கவிதையும் கற்பனையும் ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் ) கற்பனை என்னும் தேரில் கவிதை வலம் நிகழுமாயின் இப்புவி உள்ளார் எல்லாம் இன்பமே எய்தி நிற்பார் சொற்சுவை கொண்டு கம்பன் சுந்தரத் தமிழில் செய்த அற்புதக் கவிதை யாவும் கற்பனை குவியல் அன்றோ கம்ப நாடன் கற்பனையில்…

கவிதையும் கற்பனையும்

கவிதையும் கற்பனையும்    கவிதை அனைத்தும் கற்பனைத்  திறனே  கற்பனை யாவும் கவிதையாவதில்லை. கவிதை படைத்தல்  கலையொன்றாகும். கற்பனை எண்ணத்தின் நிலைஎன்றாகும்  கவிதைக்கேன்றொரு இலக்கணம் உண்டு  கற்பனைக் கெந்த இலக்கணமும் இல்லை  கவிதைக் கென்றொரு சுவையது உண்டு  கற்பனையனைத்தும் சுவையானதல்ல  கவிதைக்குத் தேவை மொழியறிவாகும்  கற்பனைக்கென்று மொழியேதுமில்லை  கவிதைக்கென்று வரைமுறை…

கவிதையும் கற்பனையும்

கவிதையும் கற்பனையும் ( எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் ) கற்பனை என்னும் தேரில் கவிதை வலம் நிகழுமாயின் இப்புவி உள்ளார் எல்லாம் இன்பமே எய்தி நிற்பார் சொற்சுவை கொண்டு கம்பன் சுந்தரத் தமிழில் செய்த அற்புதக் கவிதை யாவும் கற்பனை குவியல் அன்றோ கம்ப நாடன் கற்பனையில்…

கவிதையும் கற்பனையும்

கற்பனை என்னும் கவின்விதை போட்டு அற்புதம் நிகழ்த்தும் அருமலர்ப் பூத்துச்  சொற்பதம் யாவும் சுந்தரக் கனியாம் கற்பதே ஈண்டுக் கவிதையாய்க் கனியும்! காதலி  காட்டும் கயல்விழி போதை ஆதவன் கதிரின் ஆளுமைப் பாதை மாதுளம் பழமாய் மனம்விழும் சொற்கள் பாதையைக் காட்டும்  பயணமைற் கற்கள்    வானகம் இடிக்க வண்ணமயில் ஆட்டம்  கானகக்   குயிலின் காற்றிசைப் பாட்டும்…

கவிதையும் கற்பனையும்

கருத்தை விதைத்திடும் சொல்லலங்காரம் கவிதை என்பதை நாமறிவோம் . விதைத்த கருத்து விருட்சமானதா விஷமானதா , வீணானதா என்றறிவோமோ . புதுக் கவிதையோ , மரபுக்கவிதையோ அது அதற்கென  ஓர் இலக்கணமுண்டு இலக்கணம் இல்லாக் கவிதை எதுவும் இலக்கியம் என்று ஆனதில்லை . கற்பனைக்கெந்த எல்லையுமில்லை இலக்கணமில்லை , இலக்குமில்லை சொல்லலங்காரம்…

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்

சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள் வலிப்போக்கன் வலைத்தள முகவரி-.http://valipokken.blogspot.com மின்னஞ்சல் : valipokken@gmail.com அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார் மின்னஞ்சல் : socrates1857@gmail.com மின்னூலாக்கம் – ஜெயேந்திரன் மின்னஞ்சல் : vsr.jayendran@gmail.com மின்னூல் வெளியீடு : சிவமுருகன் பெருமாள் மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0…

கவிதை : விஞ்ஞானம்

விஞ்ஞானம் ஸ்மார்டாய் இக்காலத்தில் வாழ்ந்திட ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாய் பயன்டுத்திடு தொலைதூர நண்பனிடம் விஷயங்ளை பகிர்ந்திடு அருகிலுள்ள உறவின் உணர்வையும் மதித்திடு செல்போனில் பேச்சினை குறைத்திடு ரேடியேஷனை விட்டு விலகி இருந்திடு கூகுலின் துணையோடு பிள்ளைக்கு படிப்பில் ஆர்வத்தை கூட்டிடு வாட்ஸ்அப்பில் ஜோக்ஸினை பகிர்ந்திடு அனைவர் முகத்தில் சிரிப்பு…