1. Home
  2. கவிதை

Tag: கவிதை

மருந்து தான் என்ன ?

மருந்து தான் என்ன ?                (திட்டச்சேரி கவிஞர் அன்வர் எம்.ஏ.,                தாய்ச்சபை இலக்கிய அணி, நாகப்பட்டினம்)    எந்திர விந்தைக ளாயிரம் கற்றோம் என்னென்ன வோபல புதுமைகள் பெற்றோம்.. சந்திரன் செவ்வாய் மண்டலத் தோடும்   சங்கதி பேச வழிகளைத் தேடும் அந்தமில் லாபல சக்திகள்…

வழிப் பறி !

வழிப் பறி ! August 23, 2010 by இமாம் கவுஸ் மொய்தீன் · உங்கள் கருத்து அரசின் அனுமதியோடு அதிகாரக் கொள்ளை! நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே பட்டப் பகலில் வழிப் பறி! சுங்க வரியாம்!! விழி பிதுங்குகிறது நுகர்வோருக்கு! சுங்க வசூலா? அல்லது தங்க வசூலா?   நன்றி:தமிழோவியம்.…

படிக்காததினால்!

படிக்காததினால்! மனம் தந்து மணம் கொண்டோம்; மாதம் முடிவதற்கு முன்னமே விழுந்துவிட்டேன் வலை(ளை)குடாவில்! துவண்டுப் போன என் மனதிற்கு தாங்கிக்கொள்ள உன் தோள்கள் இல்லை; பிடிக்காத வேலையை பிடித்துக் கொண்டிருக்கிறேன் படிக்காததினால்! மணவீட்டாரிடம் மதப்பாக பல்தியா என பலமாக சொன்னாலும் நாற்றத்தோடு நகர் உலாவரும் அவலம்! களவாகிப் போன…