1. Home
  2. கவிதை

Tag: கவிதை

அருளாளன் தந்த நல் இஸ்லாம்

அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை கெட்ட நேரமும் சூலமும் இல்லை காலங்கள் எல்லாமும் நன்றே – என்று சொல்லிடும் மார்க்கம் தான் இஸ்லாம் ஜாதிகள் தீண்டாமை இல்லை…

சிந்தனைத் துளிகள்….!!!!!!!!

காய் , காய் , காய் , காய் , மாச்சீர் , தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்   தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய் களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்    வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய்  –  குளிப்பாட்டும் …

என் எண்ணங்கள் இனிய பாடலாய்…….

மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம்   அழகுத் தமிழில் பேசும் பொழுது              அமுதம் விளைவதுவே பழகும் நட்பில் தூய்மை நிறைந்தால்             பண்பேத் தெரிவதுவே மழலை மொழியே கவிதை மகிழ்ச்சி              மனதில் பூரணமே உழவர் பலனே பூமிச் சிரிக்க…

இறையருட்பா

கூவிளம், கூவிளம், தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் விருத்தம்   பாவிக ளானதால் நாமே        பாழ்படப் போவது மாச்சு நோவினை யாகவே தானே      நோய்களும் கூடுத லாச்சு மேவிடும் தாகமாய்க் காதல்     மேனியின் மீதிலே யாச்சு தாவிடும் காமுகத் தீயால்     தாழ்ந்திடும் கேவல…

தேடி தான் பிடிப்போமே —-

   நடந்து செல்லும்                                                                                                 பள்ளி சிறுவனை                                                                                                 என் பைக் யில் விட்ட போது                                                                                               “ரொம்ப நன்றி அண்ணே !!!”                                                                                                 என்று கேட்ட போது                                                                                                 மனம் கனத்துப் போனது ……                                                                                                 வழக்கமாக செல்லும்                                                                                                 பேருந்தில் ”பர்ஸ் “ஐ                                                                                                 மறந்து…

பொங்கலோ பொங்கல்!!!

மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     வாய்க்கால் தண்ணீர் வந்திடும்         வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்        பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும் பொய்த்தது       காலம் தோறு மிந்நிலைமாய்த்துக் கொள்ளும் மக்களோ      மங்கிச்  சொல்லும்    “பொங்கலோ”     பொங்க லன்று பொங்கிடும்         பொங்கற்…

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித்…

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

மாச்சீர், மாச்சீர், கருவிளங்காய் வாய்பாட்டில் அமையும் விருத்தம்     தோல்வி கண்டு துவளுகின்ற           தோழா நீயும் மிரளுவதேன் ஆல்போ லுள்ளத் துணிவுடனே         ஆழ மெண்ணம் பதிந்திடுவோம் வேல்போல் கூர்மை அறிவுடனே        வேகம் காட்டி முயலுவதும் நூற்கள் யாவும் பயிலுவதும்       நுட்பக் கல்வித்…

வேண்டாம் இனி வரவுகள்..

  அம்மா என்றால் அகிலமும் போற்றுகிறது அன்பொழுக நேசிக்கிறது-ஆனால்  எங்களால் மட்டும் முடியவில்லையே! உங்களை நேசிக்க  உங்களோடு சுவாசிக்க ஐந்துநிமிடம் யோசிக்கமறந்த உங்களால் அசிங்கமாகிப் போனேமே!  அனாதையாக ஆனோமேயிந்த உலகத்தில்.   கள்ளத்தனம் செய்துவிட்டு கருவில் கலைக்க வழியின்றி பத்துமாதம் எப்போது கழியுமென பயந்துப் பதுங்கிச் சுமந்து பாசமே…

வாய்ப்பும்; வியப்பும்

விளம் மா தேமா   என்ற வாய்பாட்டில் அமையும் விருத்தம்        உறைவிடம் உணவு தந்து             உடுத்திட உடையும் தந்த இறைவனை மறந்து நீயும்             இருத்தலின் வியப்புக் கண்டேன் மறைவுட னிருந்தே காத்து            மறைதனில் விளக்கம் காட்டும்; குறைகளி லிருந்து நீங்கும்;          …