1. Home
  2. கவிதை

Tag: கவிதை

உலக பாரம்பரிய தின கவிதை

ஏப்ரல்- 18 உலக பாரம்பரிய தின கவிதை முன்னோரின் வாழ்வியல் மூலத்தை அறிந்திட முத்தான பழமையே முதும்பெரும் தலமாகும்! பின்னாளில் வருவோரும் பெருமையாய் கற்றிட பிழையிலா வாழ்வினை பெறுவதும் நலமாகும்! பன்னிசை பாட்டோடு பாரம்பரிய செல்வமும் பழமையைக் காப்பது பாரினில் வளமாகும்! மின்னிடும் உலகினில் மிஞ்சியே இருப்பதை மீட்டிட…

முட்டாள்கள் தினக் கவிதை

ஏப்ரல்-01,  முட்டாள்கள் தினக் கவிதை எல்லோரும் ஒருநாளில் எங்கேயோ ஏமாற்றம் ஏறும்வட்டி கட்டியே ஏழைகளும் ஏமாற்றம் கொல்லும்நோய் வந்ததாலே கோடீஸ்வரன் ஏமாற்றம் கூடினாலும் குறைசொல்லும் கூட்டணியும் ஏமாற்றம் வெல்லுகிற வீரனுக்கும் வயோதிகம் ஏமாற்றம் வந்தபின்னே தவிக்கின்ற வறுமையும் ஏமாற்றம் சொல்லுகிற வார்த்தைகள் சுட்டெரிக்க ஏமாற்றம் சுதந்திரத்தை தனதெனவே சொந்தமாக்க…

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் கட்டுரை மற்றும் கவிதை போட்டி

உலகத் திருக்குறள் பேரவை •காஞ்சிபுரம் மாவட்டம்• 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்- விவரம் பொது… 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி…

ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்

(1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   “நேற்று காணப்பட்டது போல் இன்று நீ தோன்றுகிறாய். நாளையும் தோன்றுவாய், அடுத்த நாளும் தோன்றுவாய். முதன்முதலில் நான் கண்டது போலிருக்கிறாய் நீ. நேற்று நாம் வாழ்ந்தோம். இன்று…

மழைப்போர்..

மழைப்போர்.. (கவிதை) வித்யாசாகர்! ​ தண்ணீர்க் கேட்டுதவித்த வாய்க்கு வாக்கரிசியைப் போட்டது மழை.., உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப் பிள்ளைகளுக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை.., மழைவந்தால் – மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை முறுக்கிய கைக்கொண்டு வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை.., மிருகங்கள் தானே என்று தெரிந்தும் மிருகங்களைக் கொள்ளும்…

குழந்தைக் கவிதை – வித்யாசாகர்!

பிஞ்சுப்பூ கண்ணழகே.. (குழந்தைக் கவிதை) வித்யாசாகர்! 1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய்,…

கவிதை என்பது

உயிரின் மீது பதியும் உயிரெழுத்து மெய்யின் புலன்களை மெய்யாகவே புலன்விசாரணை செய்யும் மெய்யெழுத்து நிராயுதபாணிகளான நியாயவான்கட்கு ஆயுதமாய்க் காக்கும் ஆயுத எழுத்து செய்யுளின் யாப்புத்தறியில் பொய்யாமொழிப் புலவன் நெய்து தந்த திருக்குறள் மெய்”மை” தானே சாயம் போகவில்லையே!! அழிக்க முடியாத உண்”மை” களால் கிழிக்க முடியாத எண்ணத்தாளில் கூராக…

குறும்புக் கவிதைகள்

குறும்புக் கவிதைகள் – தமிழ்த்தேனீ   ஆசிரியர் – தமிழ்த்தேனீ – rkc1947@gmail.com மின்னூலாக்கம் – அட்டைப்படம் – தமிழ்த்தேனீ உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். குறும்புக் கவிதைகள் ” கவிதை  “ மேகத்தின் இடைவெளிகளில்…

மகளிடமிருந்து அப்பாக்களுக்கு..

  மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) வித்யாசாகர்! ​ 1 நான் சிறுவயதாயிருக்கையில் சிறுநீர் கழித்துவிடுவேன், ச்சீ என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. உடம்பிற்கு முடியாதென்றால் இருக்குமிடத்தில் அப்படியே வாந்தியெடுப்பேன் அய்ய; அசிங்கம் என்பார்கள் என் அப்பா ‘மகள்தானே பரவாயில்லை’ என்பார்.. இப்போதெனக்கு திருமணமாகியும் அடிக்கடி…

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை..

வெயிற்கால வெப்பநிலத்து கவிதை.. ​ வெள்ளிமுளைக்கும் தலையில் மரணம் சொல்லாமல் அமரும் நிலம் இந்த வேனல் நிலம்.. வெளிச்சம் தந்தப் பகலவன் படுசுடும் விழிச் சுடர்களால் எரித்த ஆடை கிழிந்தோருக்கு ஆதரவற்ற நிலம், இந்த வேனல் நிலம்.. கல்லுசுமக்கும் தலைவழி இரத்தம் உறிஞ்சி மூளை சுட்டு நரம்பறுத்து இயற்கைக்…