1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி

தேசிய ஊரக வேலை திட்டத்தில் 6 மாதமாக சம்பளம் வழங்கவில்லை தொழிலாளர்கள் கடும் அவதி முதுகுளத்தூர்: மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் கண்மாய் மராமத்து, ஊரணி ஆழப்படுத்துதல், சாலையோர பராமரிப்பு, மரக்கன்று நடுதல், அதற்கு தண்ணீர் ஊற்றுதல்,…

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

முதுகுளத்தூர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் கிராமங்களுக்கு 15 நாளாக குடிநீர் நிறுத்தம் கால்நடைகளும் தவிப்பு முதுகுளத்தூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கடந்த 15 நாட்களாக காவிரி குடிநீரும் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் கால்நடைகளுக்கு கழிவுநீர்கூட கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.முதுகுளத்தூர் பகுதியில்…

முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா, 27ம் ஆண்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது. நாடார் உறவின் முறை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தாளாளர் செல்வகுமார், உறவின் முறை துணை தலைவர் வயணபெருமாள் பொருளாளர் ஜெயராஜ்,…

இடிந்து வரும் கலையரங்கம்

முதுகுளத்தூர்,: மேலச்சாக்குளம் கிராமத்தில் கட்டி முடித்து இன்னும் திறப்பு விழா காணாத நிலையில், கலையரங்கம் இடியும் நிலையில் உள்ளது. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 2015-16ம் ஆண்டில் முதுகுளத்தூர் அதிமுக எம்எல்ஏ முருகன் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது.  கட்டி…

கண்மாய் சீரமைப்புப் பணி ஆய்வு

முதுகுளத்தூர் அருகே கண்மாய் சீரமைப்புப் பணியினை அமைச்சர் மணிகண்டன் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில்  14 கண்மாய்களை குடிமராமத்து பணி செய்வதற்காக அரசு ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதில் முதுகுளத்தூர் தொகுதியில் கடலாடி ஒன்றியத்தில் 6 கண்மாய்கள், கமுதியில் 7 கண்மாய்கள், முதுகுளத்தூரில்…

பள்ளியில் தேசிய அறிவியல் தின பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டிகள்

முதுகுளத்தூர் ஸ்ரீ கண்ணா மெட்ரிக் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஓவியப்போட்டி, பேச்சுபோட்டி,கட்டுரை போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. 6 முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகள் பங்கேற்ற போட்டிகளை முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூ.லெட்சுமணன் தொடக்கி வைத்தார். இதில் ஓவியப்போட்டியில் ஆறாம் வகுப்பு…

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ,மாணவிகள் சார்பில் இம்முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர்.க.விமலா தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், மணவாழ்க்கை பிரச்னைக்கு தீர்வு, வரதட்சணைக்…

முதுகுளத்தூரில் விநாயகர், முருகன் கோயில்கள் கட்டும் பணி தொடக்கம்

முதுகுளத்தூரில் புதிதாக விநாயகர் மற்றும் முருகன் கோயில் கட்டும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. முதுகுளத்தூர் யாதவர் சங்கம் அலுவலக வளாகத்தில் விநாயகர் மற்றும் முருகன் கோயில் அமைக்கும் பணிக்கு நிலைக்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மலேசியா எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்…

பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு

முதுகுளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர் அவரது கணவரை கத்தியால் கீறிவிட்டு தப்பியோடி விட்டார். முதுகுளத்தூர் பெட்ரோல் நிலையம் எதிரே வசிப்பவர், சேதுமாணிக்கம் மனைவி பொம்மி(42). இவர் தனது வீட்டில் கணவருடன் தூங்கி கொண்டிருந்தபோது, மர்ம நபர் வீடுபுகுந்து தாலிச் சங்கிலி உள்ளிட்ட 10…

என்.எஸ்.எஸ் முகாம் தொடக்க விழா

முதுகுளத்தூர் அருகே மீசல் ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் சோணைமீனாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் மீசல் ஊராட்சியில் நடைபெறுகிறது. முகாம் தொடக்க விழாவுக்கு சோணைமீனாள் அறக்கட்டளை தலைவர் சோ.அசோக்குமார் தலைமை வகித்தார். தாளாளர்…