1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள்

பேராசிரியர் தொ. பரமசிவன் நினைவுகள் – க.பூபாலன், சிங்கப்பூர் கடந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே கொரோனா என்னும் கொடுந்தொற்று நோயினால் உலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அதிலிருந்து இன்னும் மீளாத சூழலில், 2020 டிசம்பர் 24 அன்று அன்று தொ.ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக்குறைவால் மறைந்தார்…

உலக சகோதரர்கள் தினம்

உலக சகோதரர்கள் தினம் பூமித்தாயின் உதரத்தில் பிள்ளைகளாக அவதரித்த நாமெல்லோரும் சகோதரரே நாளும் மனதில் வைத்திடுவோம் . சுயலாபத்திற்காக சிலர் சுயமாய் சிந்திக்க விடாமல் சாதி, இனம் ,மொழி,மதமென்று , சதியால் நம்மைப் பிரித்திடுவார். சதிவலைதன்னை அறுத்திடுவோம், பிரிவினை வாதம் வெறுத்திடுவோம். எழுநூறு கோடி மக்களிடம் எவ்வித பிரிவும்…

ஆண் பெண்

ஆண் பெண் ————— நாங்கள் எல்லாம் ஆ…ண் பிள்ளைங்கள். இந்த நெடிலுக்குள் அடங்கியிர்ப்பது அதிகாரமா? அடாவடித்தனமா? ஆதிக்கமா? ஆணவமா? ஆணாக பிறந்துவிட்டோம் எனும் திமிரா? என்ன இருந்தாலும் நாங்கள் எல்லாம் பெண் பிள்ளைகள். இந்த குறிலுக்குள்  அடங்கியிருப்பது அடிமைத்தனமா? பேடித்தனமா? இயலாமையா? பெண்ணாக பிறந்து விட்டோம் எனும் பேதமையா?…

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா !

ஒரு தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா – வித்யாசாகர், குவைத்   தீப்பிழம்பென மீண்டெழுவோம் வா… ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு காடிருக்கும் என்பார்கள் ஒவ்வொரு மனிதர்க்குள்ளும் ஒரு தலைமுறை இருக்கிறது; இங்கே மடிவது மனிதர்களல்ல இம்மண்ணின் விதைகள், கவலை விடு, நம்பிக்கைக் கொள் பிணங்களுக்கு பூச்செண்டு யென்னும் அவச்சொல் அழி,…

சவ வண்டியானது கங்கை

*சவ வண்டியானது கங்கை* – பருல் கக்கர் – ஆங்கிலம் வழி தமிழில்: ரவிக்குமார்   பிணங்களெல்லாம் ஒரே குரலில் கூவின “ எல்லாம் சுபிட்சமா இருக்கு, எல்லாம் சுபிட்சமா இருக்கு “ அரசே! உங்கள் உன்னத சாம்ராஜ்யத்தில் சவ வண்டியானது கங்கை   அரசே! உங்கள் மயானங்கள் போதவில்லை சவங்களை எரிக்க விறகும் போதவில்லை…

வானம் வசப்படும்

வானம் வசப்படும் ********************* மழைத் தூறலில்  சிதறி தெறிக்கிற கரையான் புற்றில் வாழ்விற்கான தேடல் இன்னமும் மிச்சமிருக்கிறது…. இறகு விரித்த  சிறு  பொழுதில் வாஞ்சையோடு ஈசல் கூட வாழத்தான் செய்கிறது வாழ்க்கையை கனப்பொழுது கொண்டாட்டமாய்… பத்தடி தூரமே பாரமாய் இருக்கலாம் வண்ணத்துப்பூச்சியின் மென்மைக்கு… தன்னை ஒருபோதும் தாழ்வாய்க் கருதவில்லை…

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே! சிரா. ஆனந்தன்    நாம் ஒவ்வொருவரும், வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வோர் அனுபவ பாடத்தைக் கற்க நேரிடுகிறது. `புதிய ஆசிரியன்‘ பத்திரிகையின் ஆசிரியரான திரு.கே. ராஜு, நான் பணி புரிந்த விருதைக் கல்லூரியில் 1970-களில் என்னுடைய சக தோழரும், நல்ல நண்பருமாக இருந்தார். அவரிடமிருந்து கிடைத்த நல்ல சில ஆரோக்கியமான சிந்தனைகளை உங்களுடன் பகிர முனையும்போது, தன்னடக்கத்தின் காரணமாக…

தமிழே நம் சொத்து !

ஒன்பதும் ஒன்றும் பத்து தமிழே நம் சொத்து ! ஒன்றும் ஒன்றும் இரண்டு உழைப்பால் வெற்றி உண்டு  இரண்டும் ஒன்றும் மூன்று முக்காலியின் கால்கள் மூன்று மூன்றும் ஒன்றும் நான்கு நாற்காலியின் கால்கள் நான்கு நாளும் ஒன்றும் ஐந்து பெருங்காப்பியங்கள் மொத்தம் ஐந்து ஐந்தும் ஒன்றும் ஆறு மக்களின்…

முயல் வளாவிய முழுநிலா

முயல் வளாவிய முழுநிலா  ——    முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஈராயிரம் ஆண்டு பழமையுடைய சங்கத் தமிழ்ப் பாக்களைப் பாடிய புலவோர்தம் காலந்தொட்டு தற்காலக் கவிஞர்கள் வரை பெண்களின் ஒளி மிகுந்த எழிற்முகத்திற்கு முழுமதியினை ஒப்பிட்டுக் காட்டுவது இலக்கிய மரபாகும். பக்தி இலக்கியக் கவிகளும் இதற்கு மாறுபட்டவர் அல்லர்.…

பாவேந்தரும் பாவலரேறும்

நன்றி:  சிறகு http://siragu.com/பாவேந்தரும்-பாவலரேறும்/ பாவேந்தரும் பாவலரேறும் தேமொழி May 15, 2021 பாவேந்தர் பாரதிதாசனுக்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கும் கொள்கைகளிலும் தமிழ் இலக்கியப் பங்களிப்பிலும் ஒற்றுமைகள் பற்பல. அவர்கள் கருத்துக்கள் வேறுபடுவது மிகக் குறைவே. முனைவர் கடவூர் மணிமாறன் அவர்கள் பாவேந்தரையும் பாவலரேறையும் ஒப்பிட்டு “பாரதிதாசனும் பெருஞ்சித்திரனாரும்” என்ற ஓர்…