1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

கணக்கைப் படிப்போம் எளிதாக!

கணக்கைப் படிப்போம் எளிதாக!   ஒன்றும் ஒன்றும் இரண்டு திருக்குறள் அடிகள் இரண்டு   இரண்டும் இரண்டும் நான்கு நாலடியார் அடிகள் நான்கு   மூன்றும் மூன்றும் ஆறு ஏலாதிப் பாடற்பொருள் ஆறு   நான்கும் நான்கும் எட்டு வேற்றுமை உருபுகள் எட்டு   ஐந்தும் ஐந்தும் பத்து பாட்டு நூல்கள் பத்து   ஆறும் ஆறும் பன்னிரண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டு   ஏழும் ஏழும் பதினான்கு சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கு   எட்டும் எட்டும் பதினாறு கல்வி முதலான செல்வங்கள் பதினாறு   ஒன்பதும் ஒன்பதும் பதினெட்டு மெய்யெழுத்துகள் பதினெட்டு   பத்தும் பத்தும் இருபது இலக்கிய வண்ணங்கள்  இருபது  …

அன்னையர் தினம்

அன்னையர் தினம் அன்னையைப் போற்றுதும் அன்னையைப் போற்றுதும் தன்னுயிர் பணயம் வைத்து  தன்னுளே நமை சுமந்து,  தன் சுகம்தனை மறந்து  நன் மகவாய் ஈன்றெடுத்த  அன்னையைப் போற்றுதும்  தன்மடியிலே கிடத்தி,  தன்னுதிரப் பாலூட்டி கண்ணே என சீராட்டி  கண்ணிமை போல் காத்து  கருத்தாய் நமை வளர்த்து  ஒவ்வொரு அசைவினையும் உவகையுடன்…

இனியவை பேசு

இனியவை பேசு    இஸ்லாமியர் என்றும்  இனிதே நாள் துலங்க அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார். நல்லவை நடக்குங்கால்  அல்லாஹ்வின் கருணை என்னும் மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார். அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும் இன்ஷா  அல்லா என்று   இன்முகத்துடன்தானுரைப்பார். அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .…

உமக்கொன்று சொல்வேன்

உமக்கொன்று சொல்வேன் – ஈரோடு தமிழன்பன் தலையே ! நீ குனியாதே ! தடுமாற வைக்கின்ற கொலைகாரக் கரோனாவைக் குப்புற வீழ்த்துவாய் தலையே !  நீ குனியாதே ! கண்களே ! காணீரோ ! கணக்கின்றி இறக்கின்றார் தண்டிக்க ஆளின்றித் தலை தூக்கும் கரோனாவை கண்களே ! காணீரோ…

ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது

ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது  எஸ் வி வேணுகோபாலன்  அன்பின் பெருமழை எப்படி பெய்யும் என்பதைக் கண் கூடாகப் பார்த்தாயிற்று…. இந்தத் தொடரை ஏதேனும் ஒரு கட்டத்தில் நிறைவு செய்யலாமா என்ற குறுஞ்செய்தியை வாட்ஸ் அப்பில் 1024 பேருக்கு அனுப்பப் போக, உங்களால் இயன்ற அளவு, எழுத விஷயமிருந்தால் அந்த…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்…

இவன் தந்தைக்கு எந்நோற்றான்… ___________________________________________ ருத்ரா. வெற்றிடம் என்றார்கள். இவனா அந்த தலைவன் என்றார்கள். திராவிடச்சுவடே இருக்கக்கூடாது என்றார்கள். இவன் ஒரு கால் இந்த‌ ஆரியத்தை அடித்து நொறுக்கும் பூகம்பமாக இருப்பானோ என்ற பயம் அவர்கள் தண்டுவடத்துக்குள் நண்டுகள் சுரண்டியது போல் இருந்தது. பங்காளி எதிரிகள் பகடைக்காயாக இருந்து…

உழைப்பை மதித்திடுவோம் ஓரணியாய் வாருங்கள் !

உழைப்பை மதித்திடுவோம்  ஓரணியாய் வாருங்கள் !         கவிஞர் மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா  மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்        மெல்பேண் … ஆஸ்திரேலியா         ஊசிமுதல் உணவுவரை உழைப்பாலே வருகிறது உழைக்கின்றார் வாழ்வெல்லாம் உயர்வுபெற மறுக்கிறது காசுள்ளார் கைகளிலே உழைப்பெல்லாம் போகிறது கவலையுறும் உழைப்பாளி கண்ணீரில் மிதக்கின்றான் ! சமத்துவங்கள்…

பாவேந்தரின் பிறந்தநாள்

பாவேந்தரின் பிறந்தநாள் May 1, 2021 நன்றி – சிறகு – http://siragu.com/பாவேந்தரின்-பிறந்தநாள்/ புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 130வது பிறந்த நாளை இந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று கொண்டாடுகிறோம். இன்று அவர் பிறந்தநாள் எது என்று ஐயத்திற்கு இடமின்றிப் பதிவாகி இருக்கும் நிலை போன்று…

பக்குவம் பேணி பருகுவோம் சுகத்தை !

பக்குவம் பேணி பருகுவோம் சுகத்தை  !     மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்  மெல்பேண் … ஆஸ்திரேலியா    உடல்நலம் ஓம்பினால் உளநலன் பெறலாம் உடல்நலம் ஓம்பினால் உவப்புடன் வாழலாம் உடம்பினுக் குள்ளே உறுபொருள் இருப்பதால் உடம்பினை ஓம்புதல் உயர்வினை அளிக்கும்  !…

எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!

எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!   ஒன்றும் ஒன்றும் இரண்டு யாவர்க்கும் கண்கள் இரண்டு   ஒன்றும் இரண்டும்  மூன்று இயல் இசை நாடகம் மூன்று   ஒன்றும் மூன்றும் நான்கு விலங்கின் கால்கள் நான்கு   ஒன்றும் நான்கும் ஐந்து கையில் விரல்கள் ஐந்து   ஒன்றும் ஐந்தும்…