1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

பாலகுமாரன்

பாலகுமாரன் =======================================ருத்ரா மெர்க்குரிப் பூக்கள் எனும் தொடர்கதை மூலம் மற்ற எழுத்தாளர்கள் தொட முடியாத‌ ஒரு நெருடல் மூலையில் தன் பிரகாசத்தை துவக்கினார். அவர் எழுத்துக்கள் துண்டு துண்டாய் அக்கினி கங்குகள் போல் சொல் கோர்த்து வந்து பக்கங்கள் நிறையும் போது சிந்தனையின் கூர்மை அங்கே பொய்மான் கரடு…

வெ.இறையன்பு இ.ஆ.ப. – எழுதியுள்ள நூல்கள்

source – https://ta.wikipedia.org/s/7kpp வெ.இறையன்பு இ.ஆ.ப.  –  எழுதியுள்ள நூல்கள் இலக்கியத்தில் மேலாண்மை ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும் படிப்பது சுகமே சிற்பங்களைச் சிதைக்கலாமா பணிப் பண்பாடு ஆத்தங்கரை ஓரம் சாகாவரம் வாய்க்கால் மீன்கள் நரிப்பல் Steps to Super Student சிம்மாசன சீக்ரட் துரோகச் சுவடுகள் ஏழாவது அறிவு பாகம்-1 ஏழாவது அறிவு…

மீனு கறி

மீனு கறி ************ வாடக் காத்துலயும், வழுஞ்சு போற தேத்துலயும், வழுவலை வள்ளந்தள்ளி பொழுதுதுச்ச வந்தாரு பொன்னான மவராசன்! பொல்லார்மின் என் புருசன்!! தண்ணிக் கன்னாச தரையில போட்டாரு, பின்னால சொருவிவச்ச பிஞ்சுபோன ‘மடப்பெட்டிய’ சன்னலு கம்பியில மாட்டிவச்சு, கஞ்சி கொண்டுபோன நெளுஞ்சுபோன பாத்திரத்தை கையிலதான் தந்தாரு!! ‘காக்கட்டைய…

இனியவை பேசு

இனியவை பேசு    இஸ்லாமியர் என்றும்  இனிதே நாள் துலங்க அஸ்ஸலாமு அலைக்கும் என்றே அன்போடுதானுரைப்பார். நல்லவை நடக்குங்கால்  அல்லாஹ்வின் கருணை என்னும் மாஷா அல்லா என்றே மனமாரத் தொழுதுரைப்பார். அல்லாஹ்வை நடந்தாலும் அல்லாஹ்வின் விருப்பமென்னும் இன்ஷா  அல்லா என்று   இன்முகத்துடன்தானுரைப்பார். அண்ணல் நபியவர்கள் இன்னலுற்ற ஏழைக்குதவி செய்து இன்சொல் பகர்பவர்க்கே சுவனமுண்டென்றுரைத்தார் .…

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !

பரிவினால் பாரினில் பரிமளிக்கும் பாங்குடை தாதியர் தினம் !    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா             மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்                       மெல்பேண் ….. ஆஸ்திரேலியா     வாழ்கையில் வசதியாய்…

வந்தவர்

வந்தவர்  எஸ் வி வேணுகோபாலன்  அவரை நேரில் பார்க்க வேண்டும் என்று இரண்டு நாட்களாகத் தோன்றிக் கொண்டே இருக்கிறது. நாங்கள் இல்லாத போது வந்து போயிருந்தார் வீட்டுக்கு. ஆயிற்று, அது ஒன்றரை ஆண்டுகளுக்கு முந்தைய கதை. வீடு தேடி வந்த மனிதர் கைப்பொருள் ஒன்றை வைத்துவிட்டுப் போயிருந்தது அப்புறம் கண்ணில் பட்டது,  எடுத்து…

வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை

வாக்காளர்களை ஏமாற்றும் தேர்தல் முறை –நவநீதன் “அனைத்தையும் அறிந்து வைத்திருக்கிற வாக்காளர்களால்தான் மிகச் சிறந்த மக்களாட்சி சாத்தியமாகும்” –தாமஸ் ஜெபர்சன் இந்திய யூனியன் 1950ல் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரை பதினேழு மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய உயிர்நாடியாக தேர்தலும், வாக்காளர்களும் விளங்குகின்றனர். அதிகாரத்தின் மையத்தைத் தொடத் தேர்தல்தான் அரசியல் கட்சிகளுக்கு…

ஈகை இன்பம்

“ஈகை இன்பம்”  (கவிஞர் கே.பி. சாகுல் ஹமீது)   சமயவழி நின்று  தமிழ்வளர்க்கும் பண்பாடு கொண்ட தமிழ்ப் பேசும் உடன்  பிறப்புக்களே!… கவியமுதம் பருகக் காத்திருக்கும் புவி போற்றும் புலவர்களே!…. பூப்போல  பொன்போல–நல்ல பாப்போல  பாங்குடைய புத்தகம்போல   சீனிப்பாகாய் சக்கரைப்  பொங்கலாய் நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கும் என்உயிரே தமிழே!..…

யாதுமாகி நின்றாய் வாசிப்பே !

யாதுமாகி நின்றாய் வாசிப்பே ! எஸ் வி வேணுகோபாலன்  ஆங்கிலத்தில் சுவாரசியமான விடுகதை ஒன்று கேள்விப்பட்டதுண்டு. மேலும் போகிறது, கீழும் இறங்குகிறது. இருந்த இடத்திலேயே இருக்கிறது, அது எது? மலைப்பாதை என்பது தான் விடை.  அது மேல் நோக்கியும் செல்கிறது. கீழ் நோக்கியும் இறங்குகிறது. அங்கேயே இருக்கவும் செய்கிறது. வாசகர் மனநிலையும்…

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு!

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! சங்கத் தமிழே சாய்ந்தாடு! செந்தமிழ்ப் பாவே சாய்ந்தாடு! கலைவளர் தமிழே சாய்ந்தாடு! ஏழிசைத்தமிழே சாய்ந்தாடு! குன்றாத் தமிழே சாய்ந்தாடு!   சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சீர்மிகு தமிழே சாய்ந்தாடு! தூய தமிழே சாய்ந்தாடு! தெய்வத் தமிழே சாய்ந்தாடு! மூவாத் தமிழே சாய்ந்தாடு! மேன்மைத் தமிழே…