1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! சித்திரைச் செல்வியே! முத்திரை பதித்திட செந்தமிழ் நாட்டினி லே! இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட எங்கும் மழை பொழிய! உத்தம உழவர்கள்! சத்திய வாழ்வினர்! உயர்ந்திட அருள் வழங்கும் சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே! சிறப்புடன் வந்திடுவாய்!   மங்கலம் பொங்கிட எங்கும் செழித்திட…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் புத்தாண்டு பிறக்குது  இந்நாளில் – தமிழ்ப் புத்தாண்டு பிறந்திடும் இந்நாளில் புதுநம்பிக்கை பிறக்கட்டும்  மனந்தோறும் புத்தொளி  வீசட்டும் தினந்தோறும் . சார்வரி வருடத்தில்  கொரோனாவால் கார்முகில் மறைத்த கதிரவன்போல் காரிருழ் சூழ்ந்தது காசினியில் பேரிடர் விளைந்தது பார்முழுதும் . உலவி  வரும் உயிர்க் கொல்லியால் பலவித துனபம் பரவியது .…

மறைகூறும்…..

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே! இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே! வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு வைத்திருந்து என்வரவை ….உற்சாகமாய்க் காணவந்தீர்…

சித்திரை மாதமே வருக

சித்திரை மாதமே வருக சத்தியம் நித்தமும் பெருக சித்தர்கள் அருளைத் தருக உத்தமர் உள்ளமும் உருக சித்தர் ஓரையும் சிவனே சித்திரை மாதமும் அவனே சித்தமும் நித்தமும் சிவனே சிந்தையில் திகழொளி பவனே திருமால் தந்திட்ட பஞ்சாங்கம் திருவே சரணம் என்றென்றும் ஒருநாள் உனையே நினைக்க உருகும்  மனமும்…

தேர்தல் என்பது திருவிழா திரவியம் தேடும் பெருவிழா !

தேர்தல் என்பது திருவிழா  திரவியம் தேடும் பெருவிழா  !     மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  மெல்பேண் … ஆஸ்திரேலியா        தேர்தல் என்பது திருவிழா திரவியம் தேடும் பெருவிழா வென்றால் பொக்கிஷம் நிச்சயம் தோற்றால் பொக்கிஷம் அன்னியம் !   பொய்களே உண்மையாய் குவிந்திடும்…

வாக்காளர் கடமை

வாக்காளர்  கடமை  காலில்  விழுந்து  பிழைப்பை நடத்துவோர் காலை வாரிப்   பிழைப்பை நடத்துவோர் குற்ற  வழியில்   பிழைப்பை நடத்துவோர் குற்றம்  சொல்லியே பிழைப்பை நடத்துவோர் .. பழம்பெருமை பேசிப்  பிழைப்பை நடத்துவோர் . பழயதைக் கிண்டியே பிழைப்பை நடத்துவோர். குட்டையைக் குழப்பி பிழைப்பை நடத்துவோர் குறுக்கு வழியில் பிழைப்பை…

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினம் 22.3.2021 தண்ணீர் இன்றி பயிர்கள் இல்லை, தண்ணீர் இன்றி உயிர்கள் இல்லை. தண்ணீர் இன்றி சுத்தம் இல்லை, தண்ணீர் இன்றி தொழில்கள் இல்லை, தண்ணீர் இன்றி வீடுகள் இல்லை, தண்ணீர் இன்றி காடுகள் இல்லை, தண்ணீர் இல்லையேல் பூமி தகிக்கும், தண்ணீர் இல்லையேல் உயிர்கள்…

தோழா

அடா….  புடா….  வாடா….  போடா…. என்று கவிதை எழுதுபவர்கள்  தோழா என்று மாற்றிக் கொண்டால்  படிக்க இனிமையாக அருமையாக  மதிப்புடன் இருக்குமே என் தோழா  கேளாய் என் தோழா  https://youtu.be/YlvV-u8cwac   உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என்…

ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும் !

ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும்   !      மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … ஆஸ்திரேலியா              நிலத்தின் இயல்பு நீரில் தெரியும்              குணத்தின் இயல்பு செயலில் புரியும்     அகத்தின்…

என்னிடம் ஏது சொற்கள்?

என்னிடம் ஏது சொற்கள்? – சென்னிமலை தண்டபாணி வெள்ளிநிலா வெளிச்சத்தில், முல்லைப் பூக்கள் வீசுகிற நறுமணத்தில், வண்டின் பாட்டில் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் மழலைப் பேச்சில் உயிருருக்கும் தனிமையிலே நெஞ்சை வந்து கொள்ளையிடும் பறவைகளின் கலக லப்பில் குத்தாட்டம் போடுகிற அலைவி ரிப்பில் உள்ளூறும் கவியூற்றில் திளைத்த போதும் உன்பார்வை…