1. Home
  2. இலக்கியம்

Category: கவிதைகள் (All)

புதுவையின் புயலாகப் புறப்பட்டு வந்தாயே !

புதுவையின் புயலாகப் புறப்பட்டு வந்தாயே !   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … ஆஸ்திரேலியா     வண்ணத் தமிழ் கொண்டு வகைவகையாய் பாட்டெழுதி எண்ணம் எலாம் நிறைந்திருக்கும் எங்களது தமிழ்க்கவியே உன்நினைப்பில் நாமுள்ளோம் உயிர்மூச்சும் நீயன்றோ உன்பிறப்பால் தமிழன்னை உவகையுடன் உலவுகிறாள்   சொன்னயமும்…

கண்ணாடிக்குப்பி

கண்ணாடிக்குப்பி ________________________________ருத்ரா மண்டியிட்டு வழிபடுகிறோம் உன்னை. ஓ! இறைவா! எங்கள் மரண ஓலங்களை நிறுத்து. இனிய இசையில் எத்தனை பாடல்கள் நாங்கள் உனக்கு தினம் தினம் பாடுகின்றோம். அதை விட்டு இந்த மரண ஓலங்களா உன் செவிகளில் இன்பம் பாய்ச்சுகிறது? நாங்கள் உன் குழந்தைகள். அந்த ஆகாயத்திலிருந்து தான்…

மயிலு

ஒரு நினைவுப்பிழியல் _____________________________________ புதன், 28 பிப்ரவரி, 2018 மயிலு ====================================== ருத்ரா பட்டிக்காட்டு புழுதி மண் துளி ஒவ்வொன்றும் வைரப்பொடியாய் ஆனது ஒரு நாள். அந்த “சப்பாணியும்” மயிலுவும்” திரைப்பட இலக்கியத்தில் ஒரு புதிய மைல்கல் நட்டுவைத்தனர். கிராமத்துக்கட்டப்பஞ்சாயத்து நம் ஜனநாயகத்தின் வெறும் சமுக்காளம் சொம்பு நாட்டாமை…

தமிழ்த் தாயின் அரிய மைந்த!

தமிழ்த் தாயின் அரிய மைந்த! ___ சீர்மணக்கும் செந்தமிழிற் புலமை சான்றோய் ! தித்திக்கும் கவிதையினில் எழுச்சி யூட்டிப், பார்மணக்கச் செய்திடுவோய் ! உயர்க ருத்துப் பாவாண! நற்கனக – சுப்பு ரத்னப் பேர்கொண்டோய் | பாரதியார் மதிக்கும் அன்பு பெற்றதால், பாரதிதாசன் எனும் பேர் பூண்டோய்! ஏர்மிக்க…

விவேக்

பூமியில் நீ நட்ட மரங்கள் இன்னும் உயிரோடு இருக்கையில் நீ மட்டும் எங்கே சென்றாய் … துக்கத்தில் இருப்பவன்கூட உன்னை திரையில் கண்டுவிட்டால் குலுங்கி குலுங்கி சிரித்தானே அதெப்படி … துயரக்கடலில் தத்தளித்த நாங்கள் உன் சிரிப்பலையால் மீட்கப்பட்டு ஆனந்த எல்லையில் கரை ஒதுங்கினோம் அதெப்படி … மரணவாசலில்…

சின்னக் கலைவாணரே …………

சின்னக்கலைவாணரே சீக்கிரம் சென்றது ஏனோ? கவிஞர் இரா.இரவி நகைச்சுவையால் இதயங்கள் வென்ற நகைச்சுவை மன்னனே நல்லவனே! அப்துல் கலாம் அவர்களின் மரக்கன்று ஆசையை அரங்கேற்றி மகிழ்ந்த செயல் வீரரே! இலட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இலட்சக்கணக்கான மரங்களை வளர்த்தவரே! அமெரிக்கன் கல்லூரியில் பயின்று அமெரிக்கன் கல்லூரிக்கு புகழ் சேர்த்தவரே! சின்னக்கலைவாணர்…

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன்

விவேக் என்றொரு சிரிப்பு வேந்தன். _____________________________________ ருத்ரா வெறும் மரங்களாக நின்ற‌ இவர் நட்ட அந்த‌ மரங்கள் எல்லாம் இப்போது உணர்வு பெற்று உருக்கத்துடன் கேட்கின்றன. “உங்கள் நகைச்சுவையே எங்களிடம் கவிந்திருக்கும் பசுமைக்குடை. அதை மடக்கி வைத்து விடாதீர்கள். எங்கள் பூக்களின் மூச்சுகள் எல்லாம் உங்களுக்கு அரண். முரண்…

நிறைமதி

நிறைமதி முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை அழகாய் அறிவாய் அமுதாய் தமிழாய் நிலவாய் பிறந்த நிறைமதி வா வா மலராய் மணமாய் மனதில் நிறைவாய் வழியாய் ஒளியாய் வான்மதி வா வாசங்கத் தமிழாய் தங்கச் சிமிழாய் எங்கள் மகளாய் இறையே வா வா பொங்கும் புனலாய் தங்கும் வளமாய்…

நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே !

நெஞ்சிருக்கும் ஆசைகளை நீசெய்வாய் சித்திரையே  !                                   மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா                       மேனாள்…

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்! சித்திரைச் செல்வியே! முத்திரை பதித்திட செந்தமிழ் நாட்டினி லே! இத்தரை முழுவதும் நித்திரை நீங்கிட எங்கும் மழை பொழிய! உத்தம உழவர்கள்! சத்திய வாழ்வினர்! உயர்ந்திட அருள் வழங்கும் சித்திரைச் செல்வியே! வித்தகக் கன்னியே! சிறப்புடன் வந்திடுவாய்!   மங்கலம் பொங்கிட எங்கும் செழித்திட…