புதுவையின் புயலாகப் புறப்பட்டு வந்தாயே !
புதுவையின் புயலாகப் புறப்பட்டு வந்தாயே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … ஆஸ்திரேலியா வண்ணத் தமிழ் கொண்டு வகைவகையாய் பாட்டெழுதி எண்ணம் எலாம் நிறைந்திருக்கும் எங்களது தமிழ்க்கவியே உன்நினைப்பில் நாமுள்ளோம் உயிர்மூச்சும் நீயன்றோ உன்பிறப்பால் தமிழன்னை உவகையுடன் உலவுகிறாள் சொன்னயமும்…