சித்திரை மாதமே வருக

Vinkmag ad
சித்திரை மாதமே வருக

சத்தியம் நித்தமும் பெருக

சித்தர்கள் அருளைத் தருக

உத்தமர் உள்ளமும் உருக

சித்தர் ஓரையும் சிவனே

சித்திரை மாதமும் அவனே

சித்தமும் நித்தமும் சிவனே

சிந்தையில் திகழொளி பவனே

திருமால் தந்திட்ட பஞ்சாங்கம்

திருவே சரணம் என்றென்றும்

ஒருநாள் உனையே நினைக்க

உருகும்  மனமும் தினமும்

சிவனின் கொடையே தமிழ்ச்சங்கம்

அதுவே நமக்கு முதற்ச்சங்கம்

முருகன் கொடையே தமிழ்ச்சங்கம்

அதுவே இரண்டாம் தமிழ்ச்சங்கம்

திருமால் கொடையே தமிழ்ச்சங்கம்

அதுவே மூன்றாம் தமிழ்ச்சங்கம்

கருணை வடிவே பெருங்கடலே

கனமும் தினமும் உம்நினைவே

இராவணன் மகனே இந்திரசித்தன்

இராவண இந்திர இரட்டையர்  மீனம்

ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு சித்தனாய்

உயர்வாய் வகுத்தவன் உன்னதத் தமிழன்

தமிழ்ப் புத்தாண்டு இன்று தொடக்கம்

சித்தர்கள் அருளால் நன்மை கிடைக்கும்

தமிழ்மொழி பேசும் அனைவருக்கும்

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

=================
=  அன்பே கடவுள்  =
=================
முனைவென்றி நா.  வேல்முருகன் சேர்வை,
த/பெ த. நாகராசன் சேர்வை ,
௭/௨௧௫-௧ (7/215-1), தேவராஜன் நகர் முதல் தெரு,
எமனேஸ்வரம் – ௬௨௩௭௦௧ (623701),
பரமக்குடி வட்டம்,
இராவணநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு.
அலைபேசி: ௮௭௫௪௯௬௨௰௬ (8754962106).
http://munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.in/
————-
Munaivendri N. Velmurugan servai,
S/O T. Nagarajan servai,
7/215-1, Devarajan Nagar 1st street,
Emaneswaram – 623701,

Paramakudi Taluk,

Ravananathapuram District,

Thamizhnadu.

Mobile: 8754962106

***
இராவணனே தமிழர்களாகிய நம்முடைய கடவுளரில் ஒருவர். இராமன் என்பவன் தமிழரை அழிக்கப் புறப்பட்டு வந்த யூதனாவான். எனவே, என்னுடைய மாவட்டம் இராவணநாதபுரம் ஆகும். கடல் சூழ்ந்த தீவிற்கு பெயர் இராவணேஸ்வரம் என்பதே உண்மை.

News

Read Previous

வேதியியல்

Read Next

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *