1. Home
  2. அதிரை கவியன்பன் கலாம்

Category: அதிரை கவியன்பன் கலாம்

நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!

மலையைப் பார்நீ மலைக்காதே-துணிந்த ****மனத்தின் முன்னது சிறுதுரும்பு மலையின் உறுதி பார்நீ–அஃதேபோல் ****மனத்தில் உறுதி வைக்க விரும்பு! உயரம் என்பது மனத்தளவே-நீ ***K*உயர்ந்தால் அஃதும் எட்டிவிடும் துயரம் தடைகள் இவையெல்லாம்-உன் ****தோளின் தூசுகள்! தட்டிவிடு! நெஞ்சைப் பாறை எனநிமிர்த்து-அதை ****நெருங்கும் தடைகள் பொடிபடட்டும்! பஞ்சைப் போலக் காற்றிலேறு!-இந்தப் ****பாருன்றன்…

விண்ணைத் தாண்டி வருவாயா வெண்ணிலவே?

கடற்கரை மணலில்  கால்பந்து  உண்டெனினும் கார்மேகக் கூந்தலால்  கவர்ந்திழுக்கும் பெண்ணிலவே உன்னைத்தான் என்னோடு  விளையாட அழைக்கின்றேன்!   விண்ணைத் தாண்டி  விரல்களின் நுனியில் வெண்ணிலா விரைகவே  விளையாட நானுண்டு!   நிலவினைப் பிடித்து நிலமகள் இடத்திலே உலாவர உதவிடும் உரிமையில் கனவு மட்டும் தானென  மனத்தினில் வளர்த்தேன் எட்டும்…

தொழிலாளி

மனங்களில் குப்பைகள் மண்டிக் கிடக்கும் மனிதனும் வீசிய மாசை -தினமும் பொறுப்புடன் அள்ளும் பொறுப்பில் இருப்பார் வெறுப்புடன் நோக்குதல் வீண் — அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி

எதுவரை இயலுமோ அதுவரை…

எதுவரை இயலுமோ எழுதிடு கவிதையை அதுவரைப் புகழினை அடைந்திடு புவியினில் எதுவரை முயற்சிகள் இயலுமோ முயன்றிடு அதுவரை இலக்கினை அடைவது திறமையில் எதுவரை விடியலும் எழுந்திடும் தருணமோ அதுவரை உலகமும் அயர்விலாப் பயணமே எதுவரைச் சுமைகளின் இடுக்கணைச் சுவைப்பதோ அதுவரைப் பொறுமையாய் அமைந்திடு மனத்தினில் எதுவரை வளைத்துனை எதிரிகள்…

எழுதுகோல்

எழுதுகோல் சமூக விழிப்புணர்வின் ஒரு நெம்புகோல்  எழுதுகோல் கவியாட்சியின் செங்கோல்! ஒற்றை நாவாய் வந்து உலகத்தைப் பாடும் நற்றமிழ் ஆக்கம் பழுதுபட்டுப் பாழடைந்த உள்ளங்கள் எழுதுகோலின் மொழி விளக்கொளியால் விழிக்கட்டும்!  கைவிரல்கள் கணியியில் தட்டச்ச திரைகளில் பூக்கும் தித்திக்கும் தமிழ்மலர்கள்! பேனாவின் முள்ளில் தானாய் வந்து விழும் மலர்களைக்…

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கைக் கவிதை முடியுமென்ற நம்பிக்கை முதற்கண் இதன் படி கடினபாறையைக் கடந்தது இந்தச் செடி வீரியத்துடன் எழும்பும் விதையே ஆலமரம்; காரியத்தில் தன்னம்பிக்கை கற்று தரும் போதிமரம்…! மானமிகு மனிதனுக்குள் மண்டியுள்ள நம்பிக்கை; ஆனதினால் சோம்பலற்ற ஆற்றலிற்றான் வாழ்க்கை…!!!!! எப்படிப் புரண்டாய்? எப்படித் தவழ்ந்தாய்? எப்படி நின்றாய்? எப்படி…

ஏன் ?

கேள்வி அல்ல; வேள்வி அறிவுச்சுரங்கங்களின் அற்புதத் திறவுகோல் அறிவியல் குழந்தைகள் அவதரிக்க வைக்கும் உயிரணு கண்டுபிடிப்புகளின் கண்டுபிடிப்பு சூத்திரங்களின் சூட்சமம் ஞானிக்கள் என்னும் தேனீக்கள் சேமித்த மகரந்தப் பொடி தேடலின் துவக்கம் முடிவேயில்லாத் தேடல் பிறப்பையும் இறப்பையும் புரிய வைக்கும் ஞான ஒளி புத்தியைக் கூராக்கும் ஞான உளி…

கண்ணியக் காவலர் காயிதெ மில்லத் !

கண்ணியக் காவலர் காயிதெ மில்லத் ! -கவிஞர் அதிரை கலாம்   காயிதெ மில் லத்திஸ்மா யில்சா ஹிப்தான் கண்ணியத்தின் காவலராய் என்றும் நின்றார் ஆயிரமாம் அரசியலார் யார்தாம் தூய்மை ஆருமுண்டோ இவரைப்போல் சொல்லில் வாய்மை தாயிடம்தான் குழந்தைகளும் பாதுகாப்பு தாய்ச்சபையில் சமுதாயம் என்றும் சேர்ப்பு பாயிரங்கள் பாடியிவர்…

மிஃராஜ் என்னும் ‘நபிகளாரின் விண்ணகப்பயணம்

விண்ணகமும் மண்ணகமும் வியந்துபோற்றும் நபிகளார்(ஸல்) விண்ணகப் பயணமேகிய விந்தைமிகு நன்னாள்! விண்ணகத்திலிருந்து வாங்கி வந்த வெற்றித் திறவுகோல் தொழுகை மண்ணகத்தின் மாந்தர்க்கு மாபெரியோன் வழங்கிய பொன்னாள்! ஹிரா குகையில் தனிமையில்தவம் இடைவிடாத  பிரச்சார  பலன் புராக் வாகனமேறி வந்தநபி(ஸல்)க்கு புலமையோன் கொடுத்தான் வரம்! ஒளியுடன் ஒளியும் உரையாடிய நேரலை…

புத்தக தினம் கவிதை

நூலகத்தில் உலகைக் கண்டேன் – இந்த ****நீளுலகில் நூலகத்தைக் கண்டேன் பாலகனாய் வாழ்ந்த போதும் – என்றும் ****படிப்பதில் இன்பம் கொண்டேன்   சிற்றின்ப போதை பாலினத்தில்- இங்கு ****சிறப்பான போதை நூலினத்தில் கற்றலில் இனபம் ஏற்றியது – அதுவே ****காதலாய் நூலினத்தில் மாற்றியது   மூடிக் கிடந்தது…