நெஞ்சில் துணிவிருந்தால் பஞ்சாய்ப் பணியிருக்கும்……!!!!
மலையைப் பார்நீ மலைக்காதே-துணிந்த ****மனத்தின் முன்னது சிறுதுரும்பு மலையின் உறுதி பார்நீ–அஃதேபோல் ****மனத்தில் உறுதி வைக்க விரும்பு! உயரம் என்பது மனத்தளவே-நீ ***K*உயர்ந்தால் அஃதும் எட்டிவிடும் துயரம் தடைகள் இவையெல்லாம்-உன் ****தோளின் தூசுகள்! தட்டிவிடு! நெஞ்சைப் பாறை எனநிமிர்த்து-அதை ****நெருங்கும் தடைகள் பொடிபடட்டும்! பஞ்சைப் போலக் காற்றிலேறு!-இந்தப் ****பாருன்றன்…