இறையருட்பா
கூவிளம், கூவிளம், தேமா (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் விருத்தம் பாவிக ளானதால் நாமே பாழ்படப் போவது மாச்சு நோவினை யாகவே தானே நோய்களும் கூடுத லாச்சு மேவிடும் தாகமாய்க் காதல் மேனியின் மீதிலே யாச்சு தாவிடும் காமுகத் தீயால் தாழ்ந்திடும் கேவல…