துபாய்
-
உலகம்
துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம்
துபாயில் க்ரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் துபாய் : இறை அருளால், தாய் மண்ணை விட்டு அமீரகத்தில் வந்து உழைக்கும் தொழிலாளர்களின்…
Read More » -
உலகம்
துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாயில் கம்பம் மீரான் எழுதிய ‘அண்ணல் காந்தியடிகள் போற்றிய ஆண் தாய் உமர்’ நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய்: துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் கம்பம்…
Read More » -
இராமநாதபுரம்
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது துபாய் : துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
இராமநாதபுரம்
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோல்டன் விசா பெற்றவருக்கு பாராட்டு
துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் கோல்டன் விசா பெற்றவருக்கு பாராட்டு துபாய் : துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அமீரக அரசின்…
Read More » -
உலகம்
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழா; பேரெழுச்சியுடன் நடைபெற்ற சிறப்பு மிகு விழா
துபாயில் சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா; தகைசால் தமிழருக்கு பாராட்டு விழா; பேரெழுச்சியுடன் நடைபெற்ற சிறப்பு மிகு விழா துபாய் : அமீரக காயிதே மில்லத் பேரவை…
Read More » -
உலகம்
துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரர்
துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தமிழக வீரர் துபாய் : துபாய் விளையாட்டு கவுன்சில் ஆதரவுடன் மைதான் பகுதியில் 10 கிலோ மீட்டர் தூர…
Read More » -
இராமநாதபுரம்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர் துபாய் : துபாயில் கடந்த ஆறு மாதங்களாக வேலைவாய்ப்பும், உணவு…
Read More » -
வளைகுடா
துபாயில் பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுக நிகழ்ச்சி
துபாயில் பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் கீழக்கரை அப்துல் ரெஸாக் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த…
Read More » -
உலகம்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்
ஆஸ்திரேலியாவில் நடந்த மாரத்தான் போட்டியில் சிறப்பிடம் பெற்ற துபாய் தமிழர்துபாய் :ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மாரத்தான் ஓட்டப்பந்தயப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.இந்த சிட்னி மாரத்தான் போட்டியில் துபாயில் வசிக்கும் நாகர்கோவிலை சேர்ந்த செய்யது அலி (வயது 59) கலந்துகொண்டார். உலகில் பல்வேறு நாடுகளில் நடந்து வரும் ஓட்டப்போட்டியில் ஆர்வத்தின் காரணமாக தனது சொந்த செலவில் பங்கேற்று வருகிறார்.இந்தியர்களுக்கான பிரிவில் ஓடிய இவர் 3 மணி நேரம் 35 நிமிடங்களில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார்.போட்டியில் வெற்றி பெற்ற துபாய் தமிழர் செய்யது அலிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.ஏற்கனவே சிகாகோ, பெர்லின் மற்றும் லண்டன் நகர்களில் நடந்த மாரத்தன் போட்டிகளில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து வரும் ஆண்டுகளில் ஜப்பான், போஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக செய்யது அலி தெரிவித்துள்ளார்.…
Read More » -
இராமநாதபுரம்
கமுதி இளைஞர் துபாயில் மரணம் : அவரது உடலை கீழை கம்யூனிட்டி சென்டர் மையத்தின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது
கமுதி இளைஞர் துபாயில் மரணம் : அவரது உடலை கீழை கம்யூனிட்டி சென்டர் மையத்தின் முயற்சியால் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது துபாயில் மரணமடைந்த இராமநாதபுரம் மாவட்டம்…
Read More »