உணவு
-
வளைகுடா
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம் துபாய் : தொழிலாளர்கள் நம் அமீரக உள் கட்டமைப்பின் நாயகர்கள் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பல வருடங்களாக அமீரக தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் நமது கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் 16.05.2026 அன்று மாலை துபாய் டி ஐ பி 2 பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில், தொழிலாளர்களை மகிழ்விக்கும் விதமாக, சுமார் 3500 நபர்களுக்கு 2 கனரக வாகனங்களில் சுவையான உணவு (பிரியாணி) எடுத்து வந்து விநியோகிக்கபட்டது. இந்த உள்ளம் மகிழ் நிகழ்ச்சியில் கிரீன் குளோப் உறுப்பினர்கள், ரசூல், அபுபக்கர், சாபீர், பீர் முஹம்மது, மற்றும் ஹீமைத் பிரவீன்,கலிபா, ரவுப், ஜன்னத், லிச்சு,சாயிரா,சுப்புராஜ், ஹாரீத் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கினார் . இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பாகிய அனைத்து உள்ளங்களுக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Read More » -
உலகம்
இஃப்த்தார் உணவு விநியோகம்
கிரீன் குளோப் அமைப்பு சார்பில், பீஸ் அண்ட் கேர் அமைப்பின் ஒத்துழைப்போடு துபாயில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில் சுமார் 200 நபர்களுக்கு இஃப்த்தார் உணவு விநியோகம்…
Read More » -
இராமநாதபுரம்
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய ஆட்சியர்
இராமநாதபுரத்தில் பிப்,9 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தூய்மைப்…
Read More » -
இராமநாதபுரம்
உணவு திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நம்புதாளை தொடக்கப் பள்ளியில் உணவுத்திருவிழா திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.கருமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, காங்கிரஸ்…
Read More » -
இராமநாதபுரம்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர்
துபாய் வேலை, உணவு இன்றி தவித்த இரு தமிழர்கள்கீழை கம்யூனிட்டி செண்டர் முயற்சியால் தாயகம் திரும்பினர் துபாய் : துபாயில் கடந்த ஆறு மாதங்களாக வேலைவாய்ப்பும், உணவு…
Read More » -
இராமநாதபுரம்
காலை உணவுத்திட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜனாப் .ஏ .கே. எம். அனீஸ் அஹமது மற்றும்…
Read More » -
இராமநாதபுரம்
உணவு பொருள்கள் வழங்கும் வாகனம் – அமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை காணொளி காட்சியின் மூலம் துவக்கி வைத்ததையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெண்ணீர் வாய்க்கால்…
Read More » -
இராமநாதபுரம்
தமுமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்வு
தமுமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்வு இராமநாதபுரம் ஜுன்,1 :இராமநாதபுரம் வழுதூரில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மனவளர்ச்சி குன்றிய காப்பகத்தில் தங்கியிருக்கும் 120 மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு…
Read More » -
சாப்பிடும்பொழுது தவிர்க்கவேண்டியவை
தொலைக்காட்சி, வானொலி கவனித்துக்கொண்டு சாப்பிடாதே. புத்தகம் படிக்காதே. எவருடனும் உரையாடாதே. கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உணவருந்தாதே ! சம்மணங்கால் இட்டு அமரும் நிலையிலேயே உணவருந்து. அம்மாக்கள்…
Read More » -
உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து
குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு…
Read More »