கொடைக்கானலில் தமிழக அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த பட்டிமன்றத்தில் முதுகுளத்தூர் ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைப்பாண்டி, களிமங்கலம் ஜாபர் ஹுசைன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர்.