தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி நிர்வாகம் கால்நடை மருத்துவர்கள் இணைந்து தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டனர்.