இராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலத்தில் நெகிழிப்பைகள் பறிமுதல்

இராமநாதபுரம் மாவட்டம், ஆர் எஸ் மங்கலம் பேரூராட்சியில் பரம்பை ரோடு வணிக நிறுவனங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகப்படுத்தப்பட்டதை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button