Year: 2025
-
இராமநாதபுரம்
சாயல்குடி : மூதாட்டி கொலை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் காயம்பு கோவில் தெருவில் வசித்து வந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி, நள்ளிரவில் தனது வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் கத்தியால்…
Read More » -
இராமநாதபுரம்
பரமக்குடி அருகே விபத்து : கரும்பு வெட்டும் தொழிலாளி இருவர் பலி.
பரமக்குடி அருகே விபத்து கரும்பு வெட்டும் தொழிலாளி இருவர் பலி. பரமக்குடி அருகே வெங்காளூரைச் சேர்ந்த மலைராஜ் 55 த/பெ சின்னமுத்து ,பூவேந்திரன் 70 த/பெ சின்னமுத்து…
Read More » -
முதுகுளத்தூர்
பெண்களுக்கான சிறப்பு பயான்
பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் ஹிம்மத்துல் இஸ்லாம் நிஸ்வான் மஜ்லிஸ் பெண்கள் தொழுகை பள்ளிவாசலில் 31/08/2025 ஞாயிற்றுக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு இளையான்குடி பெண்கள் மதரசாவில் பணிபுரியும் சிறப்பு…
Read More » -
இராமநாதபுரம்
-
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் இலவச எக்ஸ்ரே பரிசோதனை
முதுகுளத்தூர் திடல் பள்ளிவாசல் அருகில் தமிழ்நாடு அரசின் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம், இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை செய்ய இருப்பதால் நமது மக்கள் இந்த…
Read More » -
இராமநாதபுரம்
அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
பரமக்குடியில் அஇஅதிமுக இராமநாதபுரம் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையின் கீழ் திருவாடானை கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனையில் திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…
Read More » -
இராமநாதபுரம்
ரேஷன் அரிசி கடத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியிலிருந்து பரமக்குடிக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறைக்கு கிடைத்த தகவலையடுத்து முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி வருவாய் குடிமை பொருள் அதிகாரிகள்…
Read More » -
இராமநாதபுரம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அவர்கள் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…
Read More » -
இராமநாதபுரம்
புதிய மின்கம்பம்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஆப்பனூர் கிராமத்தில் கர்ணம் குடியிருப்பில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றிட பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதுகுளத்தூர் சட்டமன்ற…
Read More » -
தமிழ்நாடு
நாகர்கோவிலில் புதிய பல் மருத்துவ மையம்
புதிய பல் மருத்துவ சேவை நாகர்கோவில் பேயோடு ஜங்ஷன் பகுதியில் நாகர்கோவில் பேயோடு ஜங்ஷன் பகுதியில் செப்டம்பர் 4ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10:30 மணிக்கு அந்தப்…
Read More »