முதுகுளத்தூர்
-
மருத்துவ படிப்பில் சேரும் முதுகுளத்தூர் மாணவி
மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்கான இடத்தைப் பெற்றுள்ள முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவி பாத்திமா கனி வாழ்த்துக்கள் !
Read More » -
இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு முதுகுளத்தூர் அதிமுக சார்பில்
இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு முதுகுளத்தூர் அதிமுக சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி, முதுகுளத்தூரில் வருகின்ற ஜூலை 31 வியாழக்கிழமை மக்களை காப்போம்,…
Read More » -
ஜே.ஆர்.சி. துவக்க விழா
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில், 2025-2026 ஆம் கல்வி ஆண்டின் ஜே.ஆர்.சி. துவக்க விழாவில், பள்ளி தலைமையாசியர் காஜா நிஜாமுதீன் குரைசி அவர்களின் தலைமையிலும்…
Read More » -
முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை கூட்டம்
முதுகுளத்தூர் அதிமுக ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஜூலை 31 ல் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் வாகன பிரசாரத்திற்கு வரும் அதிமுக…
Read More » -
சாலையில் கிடந்த தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
சாலையில் கிடந்த தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.விருதுநகர்…
Read More » -
திமுக ஒன்றிய அமைப்பாளர் நியமனம்
திமுக ஒன்றிய அமைப்பாளர் நியமனம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு சார ஓட்டுநர் அணி ஒன்றிய அமைப்பாளராக மாங்குடி வி.ஸ்டாலின்…
Read More » -
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் (UMMJ) கூட்டம்
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் (UMMJ) கூட்டம்
Read More » -
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் கருமல் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன்பார்வையிட்டு ஆய்வு…
Read More » -
முதுகுளத்தூர் வாரச்சந்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டது
முதுகுளத்தூர் வாரச்சந்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டது இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி சொந்தமான வாரச்சந்தை ஏலம் நடைபெற்றது.இதில் 12 நபர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு…
Read More » -
நகையை ஒப்படைத்த நிருபர்களுக்கு பாராட்டு
காவல் துறையில் நகையை ஒப்படைத்த பத்திரிக்கை நிருபருக்கு DSP பாராட்டுகள்!! இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் திவ்யா பாரதி. இவர் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில்…
Read More »