தமிழ்நாடு

  • எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு!

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு நாளை தரவரிசை பட்டியல் வெளியீடு!* எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் நாளை (ஆகஸ்ட் 10) வெளியிடப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ்…

    Read More »
  • மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘சங்கத் தமிழமுதம்’ சிறப்பு நிகழ்ச்சி

    மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘சங்கத் தமிழமுதம்’ சிறப்பு நிகழ்ச்சி மதுரை: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் கீழ் செயல்படும் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடத்தில் 05.08.2026 அன்று…

    Read More »
  • சென்னை ராஷித் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா

    சென்னை ராஷித் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா சென்னை :சென்னை ராஷித் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பி.எஸ். அப்துர் ரஹ்மான்…

    Read More »
  • வழக்கறிஞரிடம் சிக்கி சின்னாபின்னமான பஜாஜ் பைனான்ஸ்

    ரூபாய்_60000/- அபராதம் விதித்த தஞ்சாவூர் நுகர்வோர் ஆணையம்… பொதுமக்கள்விழிப்புணர்வு அடைய வேண்டிய #வழக்கின்வெற்றிக்கதை…! நான் கடந்த 07.12.2024 அன்று அலைபேசி ஒன்று வாங்குவதற்காக தஞ்சாவூர் சாம்சங் ஷோரூமில்…

    Read More »
  • அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா: அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அரசுப்…

    Read More »
  • பிபிசி நியூஸ் தமிழ் டிஜிட்டலில் 6 மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சித் திட்டம்

    பிபிசி நியூஸ் தமிழ் டிஜிட்டலில் 6 மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சித் திட்டம் பயிற்சித் திட்டம் குறித்த முழு விவரங்களை எங்கள் நிபுணர்கள் விளக்க உள்ளனர். இந்த…

    Read More »
  • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச்…

    Read More »
  • தமிழ்க்கவிஞருக்குகவிதைவிருது

    தமிழ்க் கவிஞருக்கு கவிதை விருது ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள ரோட்டரி பவனில் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES)இலக்கிய இதழ் ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய விழா-2026, கடந்த ஜூலை5 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவிதைகள் எழுதிவரும்பன்மொழிக் கவிஞர் முனைவர் எழில் வேந்தனுக்கு ‘கூழாங்கற்கள் – கவிதைவிருது – 2026′ வழங்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் கவிதைகள்எழுதிவரும் எழில்வேந்தன் எழுதிய  ‘ஆலமரம்’ கவிதை 1995ஆம் ஆண்டில் இந்தியகுடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற தேசிய பன்மொழிக்கவியரங்கத்திற்கு தமிழின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினெட்டு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.  இக்கவிதை இதுவரைமுப்பத்து ஒன்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2002ஆம்ஆண்டில் தமிழில் வெளியான இவரது கவிதைத் தொகுப்பான ‘வெளிச்ச விழுதுகள்’(Velicha Vizhudhugal),  அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம்ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுக்கவிஞர்களின் கவனத்தை ஈர்த்த இத்தொகுப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஒடிய கவிஞர் சங்கமித்ரா ராய்குருவால் ஒடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுஒடிசாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலக்கியத் திருவிழாவுக்கு முனைவர் லிபி புஷ்பா நாயக் தலைமை தாங்கினார்.கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் டாக்டர் பாசுதேவ் சக்ரவர்த்திசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேராசிரியர்கள் ஸ்னேஹபிரவா தாஸ், ஜெகன்னாததாஸ் மற்றும் பிஸ்வஜித் தாஸ் ஆகியோர் விருது பெற்றவரை வாழ்த்திப் பேசினர். ஆங்கிலதில் எழுதிவரும் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 1987-ஆம் ஆண்டுஜனவரி மாதம் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES) எனும் ஆங்கில இலக்கிய இதழ் தொடங்கப்பட்டது.இது ஒரு காலாண்டு இதழாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. இவ்விதழில் இந்திய மற்றும்  சர்வதேச எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த், நிஸ்ஸிம் எசேக்கியேல்,குஷ்வந்த் சிங், ஜெயந்த மகாபத்ரா, மனோஜ் தாஸ் மற்றும் பல முக்கிய இந்திய ஆங்கிலஎழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்காற்றிய ஒருவருக்கு அவர்தம் வாழ்நாள் சாதனைக்காகவழங்கப்படும் இவ்விருது 2026-ஆம் ஆண்டிற்கு தமிழ்க் கவிஞர்…

    Read More »
  •  ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் நடைபெற்ற        ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா

     ‘ஹைக்கூ முற்றம்’ நிகழ்வில் நடைபெற்ற        ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா சென்னை. ஜூலை.14.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ளவிக்டோரியா கார்டன்ஸ் தரைத்தளத்திலுள்ள கவிப்பேரருவி ஈரோடுதமிழன்பன் அரங்கில் கவிஞர் வ.ரகுநாத் எழுதிய…

    Read More »
  • வைரமுத்து அறக்கட்டளைச் சொற்பொழிவு

    வைரமுத்து அறக்கட்டளைச் சொற்பொழிவு அறிக்கை – 14.07.2026 மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய கவிப்பேரரசு வைரமுத்து…

    Read More »
Back to top button