கவிதைகள் (All)

  • தரணி போற்றும் தமிழர் விழா!!! ————————————————-

    தரணி போற்றும் தமிழர் விழா!!! —————————————————- *ஓய்வின்றி உழைப்பவர்களின்உழைப்பின் மேன்மையைஉலகிற்கே உணர்த்தும்உழவர் விழா! *பசிக்கின்ற வயிற்றோடுகடும் உழைப்பை வெளிகாட்டிபுசிக்க உணவுதரும்உயர்ந்த விழா!.. *வேறுபாட்டைக் களைந்துஉழைக்கும்மக்கள் இணைந்துமகிழ்வோடு கொண்டாடும்தமிழர்…

    Read More »
  • புது வருடம் – உங்கள் Version 2.0

    புது வருடம் – உங்கள் Version 2.0நேற்றுஎனக்கு வலி கொடுத்தது,ஆனால்என்னை எழுந்து நிற்ககற்றுத்தந்தது. இன்றுஎனக்குவலிமை கொடுக்கிறது,அதே நேரம்என்னை வடிவமைக்கிறது. நாளைஎன்னை அழைக்கிறது—“தோல்வி இல்லை,தள்ளிப்போன வெற்றி தான்”என்று சொல்லி,கதவை…

    Read More »
  • கைக்குறிப்பு

    கைக்குறிப்பு(ஒரு கிராமத்தானின் பதிவுகள்) —————— ❖      நாலு மணிச் சங்கு ஊதநாட்டுச் சேவல் கூண்டில் கூவவிழித்தெழுந்து முகம் கழுவிமுற்றம் வந்தோம் குளிர் தழுவி… ❖      இருள் விலகிப் போகும் முன்னேவரிச்சிப்…

    Read More »
  • புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2026.

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2026. அகிலம் முழுவதும் கடைபிடிக்கும் ஆங்கிலப்புத்தாண்டே வருக. அளவற்ற நன்மைகள் , அனைவருக்கும்  அள்ளி  அள்ளித் தருக.  புத்தாண்டு முழுவதுமே புத்தாக்க சிந்தனைகள் …

    Read More »
  • கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். மானிடரை உய்விக்க  மாண்புமிகு தேவனவன்  மாட்டுக்கொட்டிலில் மானிடப் பிறப்பெடுத்தார்.  கல் நெஞ்சம் கொண்ட  கயவர்கள் அவரை அழித்திட கல்வாரி மலையிலே சிலுவை சுமக்க வைத்தார். …

    Read More »
  • எத்தனை எத்தனை பாவினங்கள்

    எத்தனை எத்தனை வண்ணங்கள்================================ தமிழில் எத்தனை எத்தனை பாவினங்கள் உள்ளன! ஆசிரியப்பா,வெண்பா,குறல் வெண்பா,சிந்தியல் வெண்பா,பல தொடை வெண்பா,வெண்தாழிசை வெண் துறை, வெளி விருத்தம், நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில் ஆசிரியப்பா, அகவல் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்,கலிப்பா,வண்ணத்தாழிசை, அம்போதரங்கத் தாழிசை, கலிவெண்பா, தரவு…

    Read More »
  • மகாகவி பாரதியார்

    மகாகவி பாரதியார் (11-12-1882 ~ 12-09-1921) பாருக்குள்ளே நல்லநாடு பாரதநாடு, பாரதியை நமக்களித்த தாய்நாடு, கவிதையை கருத்திலே கொண்டேன், கவிஞரின் கவிதைக்குள் கரைந்தேன் ! கல்வடிவான கடவுள்…

    Read More »
  • மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்?

    #மழைக்கு_மற்றொரு_பெயர்_பாவம்? ……………………………………….. மு.தமிமுன் அன்சாரி ………………………………………… மழை குதூகலம் நிறைந்த ஒரு குழந்தை! அது ஆசையுடன் முத்தமிடுகிறது பூமி பந்தை ! மழைத்துளிகள் யாவும் மேகங்கள் நடத்தும்…

    Read More »
  • குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

    குழந்தைகள் தின வாழ்த்துக்கள்  குழந்தைகள் ,  ஆணின் ஆண்மைக்கு  சான்றாக  நிற்கும்  படைப்புகள்    .  பெண்ணிற்கு தாய்மையெனும் பெருமை சேர்க்கும் பிறப்புகள்  . வம்சம் தழைத்து…

    Read More »
  • தீண்டாமை அகல

    தீண்டாமை அகல : மெய்யதன் மீது தாழ்ந்தோர் மெய்யது பட்டால் தீட்டென்று மெய்க்குப் புறம்பாக மனதில்  பொய்யாக நினைப்போரே மெய்யது வெறும்  காற்றடைத்த  பையென்ற  மெய்யதனை மெய்ஞ்ஞானத்தால்…

    Read More »
Back to top button