கவிதைகள் (All)

  • ஒத்தையிலபோற புள்ள

    ஒத்தையிலபோற புள்ளசெத்த நில்லுநானும் வரேன். மவராசன்என்மாமேன்பெற்றெடுத்தபெட்டகமே. அரும்புமீசைமுளைச்சுருச்சுஆசைகொஞ்சம்துளித்திருச்சு. வயல்வெளிக்குபோறயாக்கும்வரப்பு மேலமுள்ளிருக்கும். துணைக்குநானும்வந்தேன்னாதூக்கிப்போயிசேர்த்துடுவேன். உன்அப்பனுக்குகொண்டு செல்லும்அரிசி சோறுகொஞ்சம்போதும். நானும்நீயும்சாப்பிடுவோம்நயம்படகொஞ்சம்பேசிடுவோம். நாணத்தைவிட்டுவிடு..நல்லதசொல்லிக்கொடு. உன்பேச்சுகேட்கத்தானே…ஊரு விட்டுநானும் வந்தேன். ஏன்டநீயும் பேசலனாஎன் இதயம்என்ன…

    Read More »
  • தாயின் மறுவுருவாய்.

    தாயின் மறுவுருவாய். அன்னையின்அங்கமாய்அவதாரம்ஆனவளே. ஆணிவேராய்எனக்குஅன்பைபொழிபவளே. தாயும்தமக்கையுமாய்மலர்ந்தமரகதமே. என்னுடையதாய்ப்பாசம்உன்னிடம்அடைக்கலமே. உள்ளம்மகிழ்ந்திடுமேஉன்முகம்பார்த்ததுமே. கள்ளம்கபடமில்லாகார்முகில்என்மகளே. பாசத்தில்எனையாளும்பைந்தமிழ்நீதானே. பார்புகழும்தமிழ் மொழியின்இலக்கணமும்நீதானே. அன்னையின்சாயலில்உன்னையேக்காண்கின்றேன். உன்மடியுறங்கிஉற்சாகம்அடைகின்றேன். அரும்புக்கவிஅன்வர் உசேன்.

    Read More »
  • வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக…

    வெளிநாட்டில்வாழும்உறவுகளுக்காக… அன்னத்தில்கைவைத்தேன். என்எண்ணம்எங்கோ…செல்கின்றதே… நான்நடை பழகியநாடு எங்கே… என்தலை வருடிதண்ணீர்தரும்தாய் எங்கே… உழைத்து வியர்த்து வந்தாலும்உரிமையோடுதம்பிஎன்றழைக்கும்தந்தை எங்கே… அன்பைப்பரிமாறிஆசையோடுஇதழ் பதிக்கும்இல்லாள்இங்குஇல்லையே… வாஞ்சையோடுவந்துவந்தனம்செய்திடவும்..உணவைஊட்டிஉற்சாகமடைந்திடவும். நான் பெற்றநளினங்கள்எங்கே… நான்உண்ணும்உணவில்என்விழியில்கசிந்த நீர்..விரல்…

    Read More »
  • விதையே…

    விதையே…மண்ணைநேசித்து பார்மகத்துவமானபயிர்கிடைக்கும். தரியே.,.நூலைநேசித்து பார்நுட்பமானஆடை பிறக்கும். பூவே…நாரைநேசித்து பார்நேர்த்தியானமாலை பிறக்கும். வேரே…நீரைநேசித்து பார்நிழல் தரும்மரம் கிடைக்கும். என்னவளே…என்னைநேசித்து பார்.உன்னுள்என்உயிரும் பிறக்கும்நல்உணர்வும் கிடைக்கும். அரும்பு கவி…

    Read More »
  • பச்ச உடையழகி

    பச்ச உடையழகிபசப்பிக்கிட்டு போறியடி… ஊதா நிறத்த வச்சுஉசுப்பி விட்டு போறயடி. விரல் பட்ட பயிரெல்லாம்வீரியம் கொள்ளுதடி. உன் வயிர நிரப்பத்தான்என்னையும் பாரேன்டி. ஓடையில ஓடும் தண்ணீஒனக்காக தானேன்டி.…

    Read More »
  • தியாகத்திருநாள்

    தியாகத்திருநாள்~ படைத்தவனின்பாசம் பெறபாலைவனம்அழுத கதைதெரியுமா… இறைவனின்கட்டளைக்குஇப்ராஹிம்தன்இளவலின்இன்னுயிரைதரதுணிந்த கதைபுரியுமா… பத்தெட்டுவயதிற்கு மேல்பாசத்தைவார்த்தெடுக்கபடைத்தவனால்அருளப்பட்டபச்சிளங்குழந்தைதான்இஸ்மாயில். அன்றுஒருநாள்இரவினிலே… இப்ராஹிம்தன்இறைவனின்கட்டளை என்றுதான்ஈன்றெடுத்தஇளங்கன்றைஅறுப்பதுபோல்கனா கண்டார். இதுஷைத்தானின்செயல்என்று எண்ணிசற்றுதள்ளிவைத்தார்செய்தியை. மறுபடியும்தன் கனவில்தன் மகனின்இன்னுயிரைஅர்ப்பணிக்கவேண்டும்என்றுகண்டு விழித்தார்இப்ராஹிம். தூயவன்அல்லாவின்கட்டளையைதுணைவியார்ஹாஜரா விடம்துக்கத்தோடுஎடுத்துரைக்க……

    Read More »
  • தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்…

    தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்… படைத்தவனின்பாசம் பெறபாலைவனம்அழுத கதைதெரியுமா… இறைவனின்கட்டளைக்குஇப்ராஹிம்தன்இளவலின்இன்னுயிரைதரதுணிந்த கதைபுரியுமா… பத்தெட்டுவயதிற்கு மேல்பாசத்தைவார்த்தெடுக்கபடைத்தவனால்அருளப்பட்டபச்சிளங்குழந்தைதான்இஸ்மாயில். அன்றுஒருநாள்இரவினிலே… இப்ராஹிம்தன்இறைவனின்கட்டளை என்றுதான்ஈன்றெடுத்தஇளங்கன்றைஅறுப்பதுபோல்கனா கண்டார். இதுஷைத்தானின்செயல்என்று எண்ணிசற்றுதள்ளிவைத்தார்செய்தியை. மறுபடியும்தன் கனவில்தன் மகனின்இன்னுயிரைஅர்ப்பணிக்கவேண்டும்என்றுகண்டு விழித்தார்இப்ராஹிம். தூயவன்அல்லாவின்கட்டளையைதுணைவியார்ஹாஜரா…

    Read More »
  • உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்

    உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் 1.5.2026. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார்  உலக மகாகவி பாரதியார்.  உழுவார் உலகத்தார்க்கு ஆணியென்று உரக்கச் சொன்னார் வள்ளுவரும்.  சீரைத் தேடின்…

    Read More »
  • பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் !

    பாரதிதாசனுக்கு இணை ஒருவர் உள்ளார் !கவிஞர் இரா .இரவி ! புரட்சிக் கவிஞர் என்றால் பாரதிதாசன் !பாரதிதாசன் என்றால் புரட்சிக்கவிஞர்!தந்தை பெரியாரின் புரட்சிக்கருத்துக்களைதனது பாடல்களில் வடித்துக் காட்டியவர்!தமிழ்…

    Read More »
  • உடன்பாடு!

    உடன்பாடு!++++++////+++++ கொக்குகள் நிற்பது காவலுக்கல்ல..குருவிகள் பறப்பது கூலிக்கும் அல்லகன்றுகள் கத்துதல் சண்டைக்கு அல்லகாளான் நிற்பது உயரத்திற் கல்ல..நண்டுகள் வலையில் பிச்சைக்கு அல்ல..நாய்கள் நடப்பது ஓய்வுக்கு அல்லபுலியம் நரியும்…

    Read More »
Back to top button