கட்டுரைகள்
-
வறுமையினால் வாடி உழன்ற பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர்
வறுமையினால் வாடி உழன்ற பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர் இலக்கண இலக்கியங்களை வழுவறப் பயின்று விழுமிய புலமைத் திறம் கொண்டவர். 19…
Read More » -
மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர்
மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மீசல் என்னும் ஊரில் பிறந்தவரே வண்ணக்களஞ்சியப் புலவர். கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மேலும் “புலவர்…
Read More » -
அறிவின் அமுதூற்று ‘நூலகம்!’
அறிவின் அமுதூற்று ‘நூலகம்!’ — முனைவர் ஔவை அருள் இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில்,…
Read More » -
முதுகுளத்தூர் பிச்சைப் புலவர்
முதுகுளத்தூர் பிச்சைப் புலவர் சேதுநாடு என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிறந்த பிச்சைப் புலவரின் காலம் கி.பி.18 அல்லது கி.பி.19 ஆம் ஆண்டாக இருக்கக் கூடும்.…
Read More » -
சன்னாசி பகழிக்கூத்தர் -17 ஆம் நூற்றாண்டு
சன்னாசி பகழிக்கூத்தர் –17 ஆம் நூற்றாண்டு இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள சன்னாசி கிராமத்தில் பிறந்தவரே பகழிக்கூத்தர். அருணகிரிநாதரால் ‘திண்டிமகவி’ என அழைக்கப்பட்டவர். “இவர் சேது மன்னர்…
Read More » -
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஏன் கொண்டாடப்படுகிறார்?
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஏன் கொண்டாடப்படுகிறார்? -முனைவர் திருக்குறள் தாமோதரன். “அறிவியல் தமிழ்” என்ற சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அடுத்து நினைவுக்கு வருவது “அறிஞர் மணவை முஸ்தபா”…
Read More » -
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஏன் கொண்டாடப்படுகிறார்?
அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா ஏன் கொண்டாடப்படுகிறார்? — முனைவர் திருக்குறள் தாமோதரன் “அறிவியல் தமிழ்” என்ற சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அடுத்து நினைவுக்கு வருவது “அறிஞர் மணவை…
Read More » -
அரசுப் பள்ளி
வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். கடினமாக உழைத்து சம்பாதித்த…
Read More » -
மியன்மார் வித்வான்களுக்கு நூல் அனுப்பிய முதுகுளத்தூர் புலவர் பூ.ஆறுமுகம்பிள்ளை
மியன்மார் வித்வான்களுக்கு நூல் அனுப்பிய முதுகுளத்தூர் புலவர் பூ.ஆறுமுகம்பிள்ளை முனைவர் சே.முனியசாமிபேராசிரியர்முதுகுளத்தூர்ப் புலவர் ஆராய்ச்சியாளர். தென்குழந்தாபுரி என அழைக்கப்பெறும் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூரில் இருபதிற்கும் மேற்பட்ட புலவர்பெருமான்கள்…
Read More » -
கலம்பகம்
“கலம்பகம் ” பாடாத கவிஞன், கால் கவிஞன்!↙↘↙↘↙↘↙↘↙↘↙↘↙↘↙ 🉐தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகளாக தோன்றிய இலக்கியத்திற்குள்ளாக இணைந்து பயணித்து வந்துள்ளனர், தமிழ் முஸ்லிம்கள்! 🉐”தமிழிலக்கியத்தில் “கலம்பகம்” என்றொரு…
Read More »