கட்டுரைகள்
-
நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்
நட்பிற்கு இலக்கணமாகத் திகழும் பொசுக்குடிப் பிசிராந்தையார்இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் ‘பிசிர்குடி’ என்னும் ஊர் உள்ளது. பிசிர்குடி எனும் ஊர் மருவி தற்போது பொசுக்குடி என வழங்கப்பட்டு…
Read More » -
குழந்தைகள் தின வாழ்த்துகள்…
குழந்தைகள் தின வாழ்த்துகள்… சற்று தாமதமாய் குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்…குற்ற உணர்வு மிஞ்ச மனதார வாழ்த்தத் தயங்கும் மனம்… அடம்பிடிப்பது அடிப்படை குணமாய்ப் போன காலத்தின்…
Read More » -
மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை!
மொழிவழி மாநிலங்களே வளர்ச்சிக்கு அடிப்படை! – நா.முத்துநிலவன்நன்றி: https://valarumkavithai.blogspot.com/2020/11/blog-post.html (சிறிது சுருக்கியிருந்தாலும், கட்டுரையின் நோக்கம் சிதையாமல், சரியான சமயத்தில் வெளியிட்ட இந்து தமிழ் நாளிதழுக்கு எனதுநன்றி நன்றி…
Read More » -
சேதுகவி ஜவாதுப் புலவர் -2
சேதுகவி ஜவாதுப் புலவர் -2 தனது கூர்மையான புத்தியால் பிழையிழைத்தவன் அல்ல என நிரூபித்த சேதுகவி ஜவாதுப் புலவர் – பகுதி-2 இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம்…
Read More » -
ஒளவையார்
கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்தெரிந்து கொள்வோம்01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04)…
Read More » -
பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர்
பரமக்குடி எமனேசுவரம் சேதுகவி ஜவாதுப் புலவர் (பகுதி-1) இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேசுவரம் என்னும் ஊரில் 1745 ஆம் ஆண்டு இசுலாமியக் குலத்தில் பிறந்தவர். ரகுநாத சேதுபதியின்…
Read More » -
கமுதி நாட்டுப்புலவர்
கமுதி நாட்டுப்புலவர் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி என்னும் ஊரில் வாழ்ந்த ‘கமுதி நாட்டுப்புலவர்’ என அழைக்கப்பெறும் இவரின் பெயர் தெரியவில்லை. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் தெளிவாகக்…
Read More » -
மரம்
“விதை குண்டுகள்” மண்ணைத் தோண்டி, குழி எடுத்து, விதை போட்டு, மரக்கன்றை நட்டு உரமிட்டு, பண்ணை பிடித்து, பாத்தி கட்டி, நீரூற்றி பசுமை பெருக்க வேலைகளை ஒரு…
Read More » -
வறுமையினால் வாடி உழன்ற பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர்
வறுமையினால் வாடி உழன்ற பரமக்குடி பொன்னம்பலக் கவிராயர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த இவர் இலக்கண இலக்கியங்களை வழுவறப் பயின்று விழுமிய புலமைத் திறம் கொண்டவர். 19…
Read More » -
மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர்
மீசல் வண்ணக்களஞ்சியப் புலவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மீசல் என்னும் ஊரில் பிறந்தவரே வண்ணக்களஞ்சியப் புலவர். கி.பி.19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மேலும் “புலவர்…
Read More »