-
இராமநாதபுரம்
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது
துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது துபாய் : துபாயில் தமிழக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டம்…
Read More » -
ஏஐ எஜமானரா? வேலையாளா? – செயற்கை நுண்ணறிவு
ஏஐ எஜமானரா? வேலையாளா? – செயற்கை நுண்ணறிவு – ஆயிஷா நடராஜன் நன்றி: தீக்கதிர் நாளிதழ் https://theekkathir.in/News/articles/chennai/is-ai-the-masteris-it-the-servant—-artificial-intelligence—ayesha-natarajan நவம்பர் 22, 2025 பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில்…
Read More » -
உலகம்
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..!
குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் பெருமையுடன் நடத்திய முப்பெரும் விழா..! குவைத் : குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டி வளாகத்தில் கடந்த 21-11-2025 வெள்ளிக்கிழமை குவைத் தமிழ் ஓட்டுனர்கள் சேவை மையம் டாக்டர் அப்துல் கலாம் பிறந்ததினம் மற்றும் குழந்தைகள் தின சிறப்பு மற்றும் அயலக தமிழர் நலம் காக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தல், மனித நேய சான்றோருக்கு சிறப்பு செய்தல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்தியர்களுக்கு முக்கியமாக தமிழர்களுக்கு பல்வேறு சட்ட பிரச்சினைகள் மற்றும் விபத்து வழக்குகள் ஆகியவற்றில் பாதிப்படையும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், லெக்ஸ்லாய்ஸ் சட்ட நிறுவனத்தின் தலைவருமான சமியுல்லா சிறப்புரை ஆற்றினார். மேலும் குவைத் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் வழக்குகளை துரிதமாக நடத்திடவும் மேலும் அவர்களுக்கான இழப்பீட்டை பெற்று தரவும் குவைத் நாட்டின் வழக்கறிஞர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இந்த நிகழ்ச்சியில் *முனைவர் ஹாஜி எஸ்.எம் ஹைதர் அலி அவர்கள் எம் ஏ ஹைதர் குரூப் சேர்மேன்,…
Read More » -
இராமநாதபுரம்
மீலாதுன்நபி கவியரங்கம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கிபுலா (இஸ்லாமியப் பல்சுவை மாத இதழ், திருச்சி)மகிழ்ச்சியுடன் நடத்தும்… மீலாதுன்நபி கவியரங்கம் நூருன்நபி புகழ்பாடும் நூறு பாவலர்கள்!…
Read More » -
இராமநாதபுரம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்முப்பெரும் விழா
இராமநாதபுரம் மாவட்டம்நம்புதாழையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நம்புதாழை ஃபாரிஸ் மாநிலத் துணைச் செயலாளர் தலைமையில் ” முப்பெரும் விழா ” நடை பெற்றது இந்நிகழ்வில்சமூக நல்லிணக்க…
Read More » -
இராமநாதபுரம்
மரக்கன்றுகள் நடும் விழா
ராமநாதபுரம் அன்னை சரஸ்வதி மகளிர் பூங்காவில், இந்திய அறிவியளாலர் சர். ஜெகதீஷ் சந்திர போஸ் 167-வது பிறந்த தினம் மற்றும் ராமநாதபுரம் இளம் தொழில் முனைவோர் மையம்…
Read More » -
இராமநாதபுரம்
ஜான் பாண்டியன் பிறந்தநாள் விழா
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் சேகர் தலைமையில் பொது…
Read More » -
இராமநாதபுரம்
கடற்கரை சாலையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
கடற்கரை சாலையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை! ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி கீழக்கரை, சிக்கல், வழியாக சாயல்குடி வரை 67 கி.மீ.,ல் கிழக்கு…
Read More » -
இராமநாதபுரம்
நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் தமிழக அரசின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் ஷாஹிர் உசேன்,மாவட்ட சுகாதார அலுவலர்,பள்ளி தலைமை…
Read More » -
இராமநாதபுரம்
ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் (29.11.2025), அன்று மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., முதுகுளத்தூர் வட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர…
Read More »