1. Home
  2. இரவு

Tag: இரவு

இரவு பணியின் பரிசு மரணம் ☠

இரவு பணியின் பரிசு மரணம் ☠ ————————————————————– உள்ளூர் மாடு விலை போகாது என்பார்கள். இரவு பணிக்கு செல்வோர் கோடி கோடியாய் வந்து கொட்டினாலும் அவர்களுக்கு வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று ஏற்கனவே பல முறை எனது Whats app குழுக்கள் மற்றும் முகநூலில் சொல்லி இருக்கிறேன். என்னிடம்…

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பேரணி மற்றும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே பேரணியை முன்னாள் ஆசிரியர் அப்துல்காதர் துவக்கி வைத்தார். ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணிக்கு ஆசிரியர்…

இரவு தேவதை

இரவு தேவதை இரா சத்திக்கண்ணன் ——————————————- அந்தி சாயும் நேரம் வண்ணங்கள் வழி நாணத்துடன் பவனி வருகிறாள் தன் வெளிச்ச உதடுகளை மூடியபடி மௌனமாய் வருகிறாள் கறுப்பழகியவள் பிறை சூடியன்றோ கிரங்கடிக்கிறாள் வெளிச்ச வரங்கள் தந்து வசியம் செய்கிறாள் நட்சத்திரக் கவிச்சுடரில் தீயாய் ஜொலிக்கிறாள் வெண் நுரைகளை கால்களில்…

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்

இரவுகளை பரிகாசிக்காதீர்கள் by அப்துல் கையூம் இரவுகளை பரிகாசிக்காதீர்கள் பயமுறுத்துவதற்கல்ல … பக்குவப்படுத்த வருபவை அவைகள்   சித்தார்த்தனை புத்தனாக்கியது நித்திரை இரவு   சித்தர்களையும் சூஃபிக்களையும் முக்திபெற வைத்ததும் இரவுதான்   கணக்கற்ற காப்பியங்களின் கற்பனைச் சுரங்கம் அது களங்களின் பிறப்பிடம் கனவுகளின் உறைவிடம் சகாப்த கோலங்களின்…

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்: ஆய்வறிக்கை தகவல்

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும் இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள  தொடர்ந்து நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் பணிபுரியும் 72 பேரிடமும்.…

ஓர் இரவில் ஓர் உறவில்..

தேனெடுக்க வண்டுவரும் தென்றலிடம் தூதுவிடும் பால்கண்டு பசியெடுக்கும் பழம்நழுவிப் பாலில்விழும்   மெல்லிதழில் நாணம்வரும் மேனியெங்கும் பூமணக்கும் மெல்லிடையில் கைதவழும் மல்லிகைக்கும் மயக்கம்வரும்   சொல்லெடுக்க வாயசையும் சொல்லாமல் கண்ணசையும் அள்ளிக்கொள்ள ஆசைவரும் அடுத்தடுத்து ஓசைவரும்   எதுவரைக்கும் இன்பம்வரும் என்றுமனக் கேள்வியெழும் அதுவரைக்கும் போவதற்குள் அவசரத்தில் பகலும்…

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் முதுகுளத்தூர், மார்ச் 28– முதுகுளத்தூர்–வெங்கல குறிச்சி, மீசல் வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர்– வெங்கல குறிச்சி, பொசுக்குடி, மீசல், பிரபக்களூர், கொளுந்துரை வழியாக பரமக்குடிக்கு…

இரவில் தூங்குவதற்கு முன்னால் …..

இரவில் தூங்குவதற்கு முன்னால் யார் இந்த அமல்களை யார் தொடராகசெய்துவருகிறாரோ அவருக்கு கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும் என்றுரசூலுல்லாஹி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் அபூ துராப்ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தெரிவித்து இருக்கிறார்கள். (மஙானி)   1.      அஸ்தஃபிருல்லாஹல் அளீம்  – 10  தடவைகள் எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். 2.      குல்ஹுவல்லாஹ் சூரா – 3  தடவைகள் முழு குர்ஆன் ஓதிய நன்மைகள் கிடைக்கும். 3.      கலிமா ஷஹாதத் –  5 தடவைகள் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லள்ளாஹு வஹ்தஹூ லாஷரீக்க லஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ லாயிலாஹ இல்லள்ளாஹ்முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மைகள் கிடைக்கும். 4.      சூரத்துல் பாத்திஹா – 4 தடவைகள் 4,000 தங்க காயின்கள் ஏழைகளுக்கு தர்மம் செய்த நன்மைகள் கிடைக்கும். 5.      கலிமா தவ்ஹீத் – 7 தடவைகள் லாயிலாஹ இல்லள்ளாஹு வஹ்தஹூ லாஷரீக்க லஹூ  லஹுல் முல்க்வலஹுல் ஹம்து யுஹியீ வயுமீத் பிஎதிஹில் ஹைர் வஹுவ அலா குல்லிஷெய்யின் கதீர். 7  நரகங்களும் ஹராமாகி விடும். 6.      சலவாத் – 10 தடவைகள் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதில்கடக்க உதவி செய்வார்கள். 7.      கலிமா தம்ஜீத் – 8 தடவைகள் ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லள்ளாஹுவள்ளாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல்அளீம். 8 சுவர்க்கங்களையும் தருவதாக அல்லாஹ் வாக்களிக்கிறான். 8.      கலிமா தய்யிபா– 10 தடவைகள் லா இலாஹ இல்லள்ளாஹு முஹம்மதுர்ரசூலுள்ளாஹ் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அல்லாஹ்வின் லிகாவுல் ஹம்தை காணும் பாக்கியம் கிடைக்கும்.     __._,_.___

இரவு நேர விரைவு பஸ் ரத்துமுதுகுளத்தூரில் மக்கள் அவதி

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு இரவு நேரத்தில் இயக்கபட்ட, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் சேவை, ரத்து செய்யப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 10, மாலை 4, இரவு 10 மணி என, முதுகுளத்தூரிலிருந்து மதுரைக்கு, “ஒன் டூ த்ரீ’ அரசு பஸ் இயக்கபட்டது. இரவு…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில்இரவில் இருக்காத டாக்டர்கள்:அலைக்கழிக்கப்படும் நோயாளிகள்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில், இரவில் டாக்டர்கள் இல்லாததால், நர்சுகளின் உதவியால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 11 டாக்டர்களுக்கு பதில், மூன்று டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவில் இருப்பதில்லை. 19 நர்சுகளுக்கு பதில் 13ம், நான்கு துப்புரவு பணியாளர்களில் ஒருவர் மட்டுமே…