1. Home
  2. அருள்மறை

Tag: அருள்மறை

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (19.11.2018) ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்_(69:13) பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்(69:14) அந்நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும்.(69:15) வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.(69:16) இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள்;…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (22.11.2018) உங்களை ஸகர் என்னும் நரகத்தில் புகுத்தியது எது?(74:42) அ(தற்க)வர்கள், தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.(74:43) இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை.(74:44) (வீணானவற்றில்) மூழ்கி இருந்தோருடன் நாங்களும் மூழ்கி இருந்தோம்.(74:45) @மறுமையில் நரகவாசிகளைப் பார்த்து சுவனவாசிகள் கேட்கும் கேள்விகளையும்…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (21.11.2018) (முற்றிலும் அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிந்த) முஸ்லிம்களும் நிச்சயமாக நம்மில் இருக்கின்றனர்; (உண்மையை விட்டுத் திரும்பிய) அநியாயக்காரர்களும் நம்மில் இருக்கின்றனர்; எவர்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகி விடுகின்றார்களோ, அவர்கள் தாம் நேர் வழியைத் தேடிக்கொண்டார்கள்.(72:14) @நமக்கான நேர்வழி என்பது முற்றிலும் நம்மை அல்லாஹ்வின் கட்டளைக்கு…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (17.11.2018) நிச்சயமாக உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும் (உங்களுக்கு ஒருச்) சோதனையேயாகும்; அல்லாஹ்_அவனிடமே மகத்தான கூலி இருக்கின்றது.(64:15) ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்; (அவனின் கட்டளைகளுக்குச்) செவியும் சாயுங்கள்; மேலும், (அவனுக்குக்) கீழ்ப்படியுங்கள்; உங்களின் நலனுக்காக (அல்லாஹ்வின்…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (14.11.2018) விசுவாசங்கொண்டோரே! ஒரு வியாபாரத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? துன்புறுத்தும் வேதனையிலிருந்து அது உங்களை ஈடேற்றும்.(61:10) (அத்தகைய வியாபாரமாவது) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய (இத்) தூதரையும் ஈமான் கொண்டு, உங்களுடைய பொருட்களையும்,உங்களுடைய உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர்(ஜிஹாது) செய்வீர்கள்; நீம்க்கள்…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (29.10.2018) வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும்; அவன் நாடியவற்றை அவன் படைக்கிறான்; (ஆகவே) அவன் நாடியவர்களுக்குப் பெண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்; அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான்.(42:49) அல்லது, ஆண் மக்களையும், பெண் மக்களையும் கலந்தே…

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர் ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (28.10.2018) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களும் செய்த, தன் அடியார்களுக்கு அல்லாஹ் நன்மாராயம் கூறுவதும் அதுவே! (நபியே!)நீர் கூறுவீராக; உறவுகளில் நட்பைத்தவிர இதற்காக நான் யாதொரு கூலியையும் கேட்கவில்லை; எவர் ஒரு நன்மை செய்கிறாரோ அவருக்கு நாம் அதில் (மேலும்) நன்மையை அதிகப்படுத்துவோம்; நிச்சயமாக…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! (11-10-2018) (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், கிருபையையும் ஆக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்தாருக்கு இதில் நிச்சயமாக(ப் பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.(30:21) @இறைத்தூதர்…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! “நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக,இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.(12:2) @அண்ணலாரின் புரிதலுக்காகவே அல் குர்ஆனை அரபி மொழியில் இறக்கியதாக அல்லாஹ் அறிவித்துள்ளான்.குர்ஆன் இறங்கிய போது அண்ணலாரின் உம்மத்துகளில் மிகுதமானவர்கள் அரபி மொழி பேசக்கூடியவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது.…

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்! “நாம் மனிதர்களுக்கு இந்தக் குர்ஆனில், ஒவ்வொரு உதாரணத்தையும் திட்டமாக விவரித்திருக்கிறோம்; (எனினும்) மனிதன் (வீண்) தர்க்கம் செய்வதால் மிக அதிகமானவனாக இருக்கிறான்”.(18:54) @இறைவேதமான அல் குர் ஆனின் ஒவ்வொரு வசனத்தையும் அல்லாஹ் மிகவும் விளக்கமாக நமக்கு சொல்லித்தந்துள்ளதாக மேலே உள்ள இறைவசனம் நமக்கு…