1. Home
  2. அபாயம்

Tag: அபாயம்

நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்!

நிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம்!  பேராசிரியர் கே. ராஜு மழைப் பொழிவு போதாமை, மக்கள் தொகை அதிகரித்து வருவதால் தண்ணீர் தேவைக்கும் கிடைக்கும் நீருக்கும் அதிகரித்து வரும் இடைவெளி, நகரமயமாதல், தொழில்கள் வளர்ச்சி போன்ற காரணங்களால் 2007-க்கும் 2017-க்கும் இடையில் நிலத்தடி நீர் 61 சதம் குறைந்திருக்கிறது என்ற…

அபாயசங்கு!

அபாயசங்கு! இந்தியா! பல வளங்களால் நலங்களால் வைத்து உருவாக்கிய எழிற்கூடம்! – அதை நூற்றாண்டுகளாக தன் இயந்திரக்களுக்கு எருவாக்கியது தொழிற்கூடம்! இன்னும் பழுதுபடாமல் இயங்கிகொண்டேயிருக்கும்… கார்,அனு,மின் போன்ற தொழிற்சாலைகள் அதுவரை அழுதுபுலம்பிக் கொண்டேயிருக்கும்… நீர்,வளி, மண் போன்ற இயற்கை வளங்கள்! ஆலைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பாதைகள் போட்டுத் தரலாம்……

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்

ரோடு சேதத்தால் விபத்துகள் அதிகரிப்பு: இரவு நேர போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் முதுகுளத்தூர், மார்ச் 28– முதுகுளத்தூர்–வெங்கல குறிச்சி, மீசல் வழியாக பரமக்குடிக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்குவது அதிகரித்துள்ளது. முதுகுளத்தூர்– வெங்கல குறிச்சி, பொசுக்குடி, மீசல், பிரபக்களூர், கொளுந்துரை வழியாக பரமக்குடிக்கு…

முதுகுளத்தூரில் கட்டிட மாடிகளின் சுவர்களில் மின் இணைப்பு வயர்கள்: விபத்து அபாயத்தில் மக்கள்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஜார் பகுதியில் உள்ள மின் கம்பங்களிலிருந்து, குருவி கூடுபோல், கடைகள், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பஜார் பகுதியில் பல அறைகள் ஒரே கட்டிடத்திற்கு பல மின் இணைப்புகள், அக்கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் மின் வயர்கள் செல்வதால் மாடிகளில் உள்ள அலுவலகம், கம்ப்யூட்டர் சென்டர்களுக்கு…

அபிராமம் – முதுகுளத்தூர் இடையே குண்டும், குழியுமான சாலையால் தொடருது விபத்து அபாயம்

கமுதி, : அபிராமம் – முதுகுளத்தூர் இடையிலான சாலை கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். கமுதி அருகே உள்ள அபிராமத்தில் இருந்து முதுகுளத்தூருக்கு நாள்தோறும் பஸ், லாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்…

முதுகுளத்தூரில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

முதுகுளத்தூரில் சமீபத்தில் பெய்த மழையினால் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பகுதிகளில் சமீபத்தில் 2 நாள்கள் தொடர் மழை பெய்ததில் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் பெருகி காணப்படுகிறது. முதுகுளத்தூர் ஏ.எஸ்.…

முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோர பள்ளங்களால் விபத்து அபாயம்

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் – சாயல்குடி இடையே சாலையோரங்களில் உள்ள மெகா பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. உடனடியாக இந்த பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர்- சாயல் குடி இடையே தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் …

கமுதி-முதுகுளத்தூர் சாலையில் ஒடிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களால் விபத்து அபாயம்

கமுதி, :  கமுதி – முதுகுளத்தூர் சாலையில் கோட்டைமேடு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் விபத்து அபாயம் உள்ளதால் உடனடியாக இந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கமுதி – முதுகுளத்தூர் சாலையில்…

வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

கடலாடி: கடலாடி – முதுகுளத்தூர் ரோட்டில் போக்குவரத்துக்கு இடைறாக கம்பு, குதிரை வாலி உள்ளிட்ட சிறு தானிய பயிர்களை காயப்போடுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலாடி- முதுகுளத்தூர் பகுதியில் சிறு தானிய பயிர்களான கம்பு, குதிரைவாலி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடையை எட்டியுள்ளது. இந்த தானிய…

குழாய் அமைக்கும் பணியால் நடுரோட்டில் மெகா பள்ளம் விபத்து அபாயம்

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர்- பரமக்குடி செல்லும் ரோட்டில், ரகுநாதகாவிரி ஆற்றுபாலத்தின் அருகே, குழாய் அமைக்கும் பணியால், நடுரோட்டில் “மெகா சைஸ்’ பள்ளம் உருவாகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.   முதுகுளத்தூர் ரகுநாத காவிரி ஆறு பாலத்திற்கு முன், பயணியர் விடுதி, காந்திநகர் பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்ய அமைக்கபட்ட…