‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள் …!
வாசலெங்கும் பூமணம் – திருமறை வாசனையின் அருள்மணம் நேசமான உறவுகள் ஆரத்தழுவும் பாசமான ‘ஈத்’மணம் ! ஒருமாத உபவாசம் – உள்ளம் உருகிக் கேட்ட பலயாசகம் கழுகிப்போன பாவங்கள் உழுதுவிதைத்த நன்மைகள் ! ஈகையும் தானமும் – இன்முக நகையுடன் ஈந்தளிக்கும் பித்ரும் வாகையுடன் நன்மைகளை வகைவகையாய் பெற்றிடும்…