‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள் …!
வாசலெங்கும் பூமணம் – திருமறை
வாசனையின் அருள்மணம் நேசமான உறவுகள் ஆரத்தழுவும் பாசமான ‘ஈத்’மணம் ! ஒருமாத உபவாசம் – உள்ளம் உருகிக் கேட்ட பலயாசகம் கழுகிப்போன பாவங்கள் உழுதுவிதைத்த நன்மைகள் ! ஈகையும் தானமும் – இன்முக நகையுடன் ஈந்தளிக்கும் பித்ரும் வாகையுடன் நன்மைகளை வகைவகையாய் பெற்றிடும் பெருநாள் !
எண்ணமெலாம் வளமாய் சிறக்கும் வண்ணமிகு ‘ஈகைத் திருநாள்’ !! ‘ஈகைத் திருநாள்’ வாழ்த்துக்கள் … மு. பஷீர் & குடும்பத்தினர், மஸ்கட்/ சென்னை |
Tags: ஈகைத் திருநாள் வாழ்த்து