1. Home
  2. வாழ்த்து

Tag: வாழ்த்து

ரமலான் வாழ்த்துக்கள்

    பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) வல்லோன் நல்லருளால் நம் ரமளான்  அமல்கள் பூரணமாய் ஏற்கப்படவும் இறையோன் உவப்பு ஏராளமாய் பெற்றிடவும் இருகரமேந்தித் துஆ செய்து வாழ்த்துகிறோம்… இனிய இதய ரமளான் நல் வாழ்த்துகள்… அன்பு, சேமுமு professorsemumu@gmail.com அன்புள்ள‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாத் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு அஸ்ஸ‌லாமு…

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து

  முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு : அமீரக ஜமாஅத்தினர் வாழ்த்து   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த 27.04.2014 அன்று மகாசபையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு சிறப்புற செயல்படத் துவங்கியுள்ளனர். கூட்டம் தலைவர் எஸ்.எம்.கே.…

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

இனிய இத்தமிழ்ப்புத்தாண்டு நன்னாளில் கொட்டும் மழையென அன்பு பொழியட்டும் சொட்டும் தேனென வாழ்வு இனிக்கட்டும் வெட்டும் மின்னலென சிறுமை சிதறட்டும் தட்டும் தாளமென தானம் பெருகட்டும் பட்டும் நூலென மென்மை மலரட்டும் சிட்டும் சிறகென சீர் பரவட்டும் கட்டும் பாவென பொருள் பொங்கட்டும் மீட்டும் எண்ணமென ஞானம் ஓங்கட்டும்…

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

பாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…!      குடியரசு தினம்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

பொங்குக பொங்கல் !   பொங்குகவே பொங்கல் பொங்குகவே மங்களம் எங்கும் நிறைந்திடவே மாநிலம் முழுதும் செழித்திடவே பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   தித்திக்கும் கரும்பின் சுவையும் தெவிட்டாத பொங்கலின் ருசியும் என்றும் வாழ்வில் நிலைத்திடவே பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   உலக அமைதியின் ஊற்றுக்கண்ணாய் உலகசமாதான  தூதர்களாய் செயல்படும் ஒப்புயர்வற்ற தமிழர்களின் வாழ்வில் பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   தங்கத் தமிழாம் எந்தமிழை சந்தம் மாறாமல் முழங்கி சங்கம் வளர்த்திட்ட தமிழர்வாழ்வில் பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   தரணி புகழும் தமிழின் தலைமகனே தன்மானமிக்க தமிழனே உங்கள் அனைவரின் வாழ்விலும் பொங்குகவே பொங்கல் பொங்குகவே !   உலகாளும் உயர்செம் மொழியாம்…

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014   முதுகுளத்தூர்.காம்    

இனிய ரமலான் வாழ்த்துக்கள்!

—  கவிஞர் அத்தாவுல்லா — இனிய மாலை நேரம்! இஸ்லாமிய இதயங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொன்னேரம்! புதிய  இளைய  முதற்பிறை எழில் வானத்தில் கோலம் வரையக் காத்திருக்கும் நேரம்! சுவனத்தின் தென்றல் ஒருமாத காலம் பூமியை வலம்வரும் நேரம்! கொடுமைகள் – வன்மைகள் தீமைகள் -பகைமை நரகச் சூடுகள் மாண்டழியும்…

ரமளான் நல்வாழ்த்துகள்

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.) அகத் தூய்மையின் மாட்சியிலும் புறச் செயல்களின் மாண்பிலும் ஐம்புலன் அடக்கலின் வெற்றியிலும் பொருள் சுத்தமுறும் ஜகாத்திலும் இறை நெருக்கம் தரும் நேசத்திலும் ஈருலகச் செம்மை காணும் அமல்களிலும் மாசற்ற மகத்துவம் பெற்றிட- நோன்புக் கடலில் முத்தெடுக்க- இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்… ரமளான் நல் வாழ்த்துகள்……

* * * பொங்கல் வாழ்த்து * * *

* * * பொங்கல் வாழ்த்து * * * மங்கல அணியும் பொட்டும் . . மரகத மணிபோற் கண்ணும் குங்கும நுதலும் தண்டைக் . . குலுங்கிடும் காலும் மஞ்சள் தங்கிய முகமும் வண்ணத் . . தடம்பணைத் தோளும் கொண்ட மங்கையர் கைபார்த் துண்ண . . மலர்கவே பொங்கல் நன்னாள்.…

முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு,…