1. Home
  2. வாழ்க்கை

Tag: வாழ்க்கை

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே!

வாழ்க்கை சிரித்து மகிழ்வதிற்கே! ( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ ) சிறு குழந்தைகளை போட்டோ ஸ்டூடியோவிற்கு படம் பிடிக்க செல்லும்போது, எப்படி நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு, ஸ்மைல் ப்ளீஸ் என்பார் போட்டோகிராபர் என்பதும், அப்படியும் அந்த குழந்தை சிரிக்காவிட்டால் ஒரு சாக்கிலேட்டினை…

நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி…!

இன்றைய சிந்தனை ( 13.07.20) …………………………………………………………… நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி…! ……………………………………………………………………. நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்…! இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்; இந்த வழியில் பயணித்தால்…

வாழ்க்கை

சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை…. மலைத்து வாழ்வதல்ல வாழ்க்கை பிறர் மலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை…. தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை தனித்தன்மையுடன் வாழ்வதுதான் வாழ்க்கை…. ஆர்ப்பரித்து வாழ்வதல்ல வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்வதுதான் வாழ்க்கை…. நிதி நிலைக்க வாழ்வதல்ல வாழ்க்கை நீதி நிலைக்க வாழ்வதுதான் வாழ்க்கை…. கோடிநாள் வாழ்வதல்ல…

பணம்தான் வாழ்க்கையா?

”’ பணம்தான் வாழ்க்கையா?’’.. …………………………………. ‘கருவறையில் இருந்து கல்லறை வரை சில்லறை தேவை’ என்று சொல்லி கேட்டு இருப்போம். இது ஒரு விதத்தில் உண்மைதான். சாப்பாடு, துணி மணி, வீடு என்று எல்லாவற்றுக்கு பணம் தேவை. பணம் வைத்து இருப்பது தவறு இல்லை.. ஆனால், பணத்தின் மீது அதீத…

‘வாழ்க்கையை எந்தக் கோணத்தில்”..

“இன்றைய சிந்தனை.”.( 19.02.2020) ………………………… ‘வாழ்க்கையை எந்தக் கோணத்தில்”.. ………………………… இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். உண்மை தெரியாமல் பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. நட்பும், சகோதரத்துவமும் நிலைக்கவேண்டுமானால் பிறரின் தவறுகளை மனதிலிருந்து அழித்துவிட வேண்டும்.. அவர்கள் தெரிந்தோ,தெரியாமலோ செய்த தவறுக்காக நட்பையோ, சகோதரத்துவத்தையோ…

வாழ்க்கை ஓர் எதிர் நீச்சல்!

வாழ்க்கை ஓர் எதிர் நீச்சல்! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) ‘life is not a bed of roses என்று ஆங்கிலத்திலும் ‘வாழ்க்கை ஒரு மலர் படுக்கை இல்லை’ என்று தமிழிலும் சொல்லுவார்கள். நம்மிடையே பலர் ஓஹோ என்று ஒரு சமயத்தில் வாழ்ந்து  தாழ் நிலைக்கு…

இயல்பு வாழ்க்கையும், இயல்பற்ற வாழ்க்கையும்

இயல்பு வாழ்க்கையும், இயல்பற்ற வாழ்க்கையும்  எஸ் வி வேணுகோபாலன்  ஜனவரி எட்டாம் தேதி அன்று தமிழ் நாள் மார்கழி 23. அந்த நாளுக்கான   திருப்பாவை பாசுரம், ‘மாரிமலை முழைஞ்சில்…’ என்று தொடங்கும் ஓர் அற்புத இலக்கியத் தமிழ்.  மலைக்குகையில் படுத்து உறங்கிக் கிடக்கும் சிங்கம், அறிவுற்று நெருப்புப் பார்வை…

குறிக்கோள் இல்லா வாழ்க்கை

இன்றைய சிந்தனை.( 23.08.2019) ……………………………………. ”குறிக்கோள் இல்லா வாழ்க்கை”.. ……………………………………. “வாழ்க்கைன்னா லட்சியம், குறிக்கோள் வேணும்!” இப்படிச் சொல்வதில் உண்மை இருந்தாலும், நமது குறிக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்பது பலருக்கும் பிடிபடாத ஒன்றாகவே உள்ளது. குறிக்கோள் வைப்பது என்றால் ஏதோ ஒன்றைப் பற்றி வெறுமனே கனவு காண்பதோ,ஏதோ…

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்!

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.…

வாழ்க்கை

வாழ்க்கை பல்லுக்குள் அகப்பட்ட நாக்கை நீயே பக்குவமாய்ச் சுழற்றுதற் போன்று வாழ்க்கை நல்லவைக்கும் தீயவைக்கும் இங்குப் போட்டி நயமாகப் புரியவைத்தால் கிட்டும் வெற்றி வில்லுக்குள் நேர்த்தியுடன் நாணைப் பூட்டி வீரிட்டுப் பாய்ந்துவரும் அம்பு போல ”மல்லுக்கு” நிற்கின்ற மனத்தின் வேட்கை மதிகொண்டு வென்றிடுவாய் அதனின் போக்கை கல்லுக்குள் தேரைக்கும்…