1. Home
  2. வாழ்க்கை

Tag: வாழ்க்கை

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். 5. மற்றும் ஜீவகாருண்யத்தை…

இது தான் வாழ்க்கை

✅ ✅ 🏾 தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், 🏾 தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், 🏾 தனது தொழிலில் ஒரு பத்து பேர், 🏾 தனது வீதியில் ஒரு பத்து பேர், 🏾 தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!! 🏾இந்த நூறு பேரின்…

`எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கையிருக்கும். அதை எழுதுங்கள்!’ – பிரபஞ்சன்

`எல்லோருக்குள்ளும் ஒரு வாழ்க்கையிருக்கும். அதை எழுதுங்கள்!’ – பிரபஞ்சன் #RIPPrapanchan “கடந்த 36 வருடங்களாகவே நான் தனியன்தான். இன்றும் தொடர்கிறது என் மேன்ஷன் வாழ்க்கை. தனிமையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அது என்மேல் திணிக்கப்பட்டது. உறவுகளுக்குள், நட்புகளுக்குள் இருந்து, சில பொழுதுகளை, நாள்களை நான் தேர்வுசெய்து தனிமைப்படுத்திக்கொள்ளும் போது மட்டுமே…

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை.

டிமெண்ஸியாவுடன் வாழ்க்கை. (Living with dementia) சராசரியா எல்லோருக்கும் ஒரு லட்சியம் இருக்கும். அரசாங்க வேலை. , நல்ல இடத்துல கல்யாணம். ., அறிவான குழந்தைகள்.., வீடு., அதுக்கு முன்னாடி போர்டிக்கோ வுல வண்டி., குழந்தைங்க கல்யாணம்., பேரக்குழந்தைங்க. ரிட்டையர்டு ஆயி பென்சன். அடுத்து நிம்மதியான வாழ்க்கை. இது…

ரசனை மிக்க வாழ்க்கைக்குப் பிரியாவிடை…

ரசனை மிக்க வாழ்க்கைக்குப் பிரியாவிடை… எஸ் வி வேணுகோபாலன் எழுத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்….எத்தனை மிருதுவான மனிதர் அவர்! கண்களில் பொங்கும் புன்னகையில் எளிய நகைச்சுவையும், வலிய ரசனையும்…. நினைக்க நினைக்க எத்தனை எத்தனை மெல்லிதயம் அவருடையது! இருபத்தைந்து நிமிடங்களுக்குக் குறையாது, சில மாதங்களுக்குமுன் அவரோடு தொலைபேசியில் பேசக்…

வாழ்க்கை

தானாக உயரும் வயது! விடாமல் துரத்தும் காலம்!! தடுக்க முடியாத நேரம்!!! கடக்கத் துடிக்கும் இளமை!!!! காலைத் தடுக்கும் சமூகம்!!!!! தொடவேண்டிய இலக்கு!!!!!! இத்தனை போராட்டம் தான் வாழ்க்கை!!!!!!

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை…..👇👇👇 இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,, வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!! தேவைக்கு செலவிடு…….. அனுபவிக்க தகுந்தன அனுபவி…… இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி….. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை…… போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை………

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை

சிரிப்பாய்ச் சிரிக்கட்டும் வாழ்க்கை  எஸ் வி வேணுகோபாலன் சிரிக்கச் சொன்னால் காசு கேட்கும் சீமைச்சாமி…என்பது கண்ணதாசனின் ‘சாமியிலும் சாமி இது ஊமைச்சாமி’ (எங்கள் தங்க ராஜா) என்ற திரைப்படப் பாடலில் வரும் ஒரு வரி.  உம்மு னு இருப்பது, உர்ர்ன்னு பார்ப்பது, வள்ளுன்னு பிடுங்கி எடுப்பது என பலருக்கும் அடையாள…

உன் வாழ்க்கையை நீ வாழ்

உன் வாழ்க்கையை நீ வாழ் எறும்பு – பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. நாய் – சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை. யானை – ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை. காகம் – குயிலின் இசையைக் கேட்டு தானும்…

வாழ்க்கை

வாழ்க்கை”” புதுமணத் தம்பதிகள் அவர்கள். கடுமையான கருத்து வேறுபாடு. விவாகரத்தில் போய் நிற்கிறது. யார் யாரோ சமாதானம் செய்தும் அவர்கள் இருவரும் சமரசம் ஆகவில்லை. ஒரு நாள் ஓர் உறவுக்கார பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வருகிறார். இவர்கள் அலட்சியமாக வரவேற்று பேசுகின்றனர். பிரச்னை தீரவில்லை. இறுதியாக பெரியவர் ஒரு…