1. Home
  2. சாவு

Tag: சாவு

பாம்பு கடித்து கூலித் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் பாம்பு கடித்து கூலித் தொழிலாளி உயிரிழந்தார். முதுகுளத்தூர் அருகே வெந்நீர் வாய்க்கால் கிராமத்தில் வயல்காட்டில் உள்ள பனைமரங்களை திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி அந்தோணி நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் டேனியல் (47) என்பவர் வெட்டிய போது புற்றில் இருந்த விஷபாம்பு கடித்து…

மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளத்தில் மின்சாரம் தாக்கி கட்டட வேலை பார்த்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளத்தில் கட்டட வேலை செய்து வந்தவர் பரமக்குடிச்சேர்ந்த காந்தி மகன் திருமுருகன். செவ்வாய்க்கிழமை இவர் இரும்பு கம்பியை தூக்கியபோது அந்தக் கம்பி மின்சார கம்பியில் உரசியது.…

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞர் சாவு

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலக்காவனூர் பகுதியில் சனிக்கிழமை கணவன், மனைவி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் கணவர் உயிரிழந்தார். முதுகுளத்தூர் வட்டம் ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மோகன் (29). இவரது மனைவி காந்திமதி (27). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக…

பைக் மீது கார் மோதி வங்கிச் செயலர் சாவு

பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் சாலை காந்தக்குளம் முனியப்பசுவாமி கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனம் மீது கார் மோதியதில் வங்கிச் செயலர் உயிரிழந்தார். முதுகுளத்தூர் தாலுகா புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கப்பன் மகன் ராஜேந்திரன் (45). பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், பரமக்குடி…

டிராக்டர் மோதி ஆயுதப்படை காவலர் சாவு

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆயுதப்படை காவலர் மீது டிராக்டர் மோதியதில் அவர் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் புல்வாய்குளத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மகன் பாரமலை (26). இவர் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து…

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலைதடுமாறி  விழுந்ததில் இளைஞர் இறந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் ராமதாஸ் (21). அதே ஊரைச்சேர்ந்த சங்கரன் மகன் கபிலன் (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில்…

விஷம் குடித்து முதியவர் சாவு

முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தில் செவ்வாய்க்கிழமை முதியவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தை சேர்ந்த மலைமேகு(55). இவர் குடும்பப் பிரச்னையின் காரணமாக விஷம் குடித்து விட்டு வயல் காட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து மலைமேகு மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர்…