விஷம் குடித்து முதியவர் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தில் செவ்வாய்க்கிழமை முதியவர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார்.

முதுகுளத்தூர் அருகே பொதிகுளத்தை சேர்ந்த மலைமேகு(55). இவர் குடும்பப் பிரச்னையின் காரணமாக விஷம் குடித்து விட்டு வயல் காட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து மலைமேகு மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

News

Read Previous

கம்பம் பீர் முஹம்மது பாவலர்

Read Next

கால் வலிக்குக் காரணம் என்ன? விரைவில் குணப்படுத்துவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *