1. Home
  2. கைது

Tag: கைது

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவர் கைது

முதுகுளத்தூரில் கஞ்சா விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் தெற்கு தெருவைச்சேர்ந்த சரீப் முகமது மகன் காதர்மைதீன் (59). இவர் மேலச்சாக்குளம் விலக்குச் சாலையிலுள்ள நீர்த்தேக்க தொட்டியில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவரை, 250 கிலோ கஞ்சா பொட்டலத்துடன் முதுகுளத்தூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது…

முதுகுளத்தூர் அருகே நடத்தை சந்தேகத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவர் கைது

முதுகுளத்தூர், பிப். 20– முதுகுளத்தூர் அருகே உள்ள கீழபனையூரை சேர்ந்தவர் பூமி (வயது40). இவரது மனைவி கனி வாசுகி (32). கடந்த சில மாதங்களாக பூமி சரவர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கணவர் வேலைக்கு செல்லாததால் கனிவாசுகி…

கடையில் செல்லிடப் பேசி திருடியவர் கைது

முதுகுளத்தூரில் உள்ள கடையில் செல்லிடப் பேசியை திருடியவரை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் பிரதான சாலையில் பொதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மகன் முருகானந்தம் செல்லிடப் பேசி கடை வைத்துள்ளார். இவரது கடையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரூ.6…

மதுபாட்டில் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். காக்கூர் சமத்துவபுரம் மஞ்சள்திடலில் கணேசன் என்பவர், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் சோதனையிட்டு, அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள்…

இளம்பெண் சந்தேக மரண வழக்கு: கொலை வழக்காக மாற்றம் : தந்தை கைது

முதுகுளத்தூரில் இளம்பெண் சந்தேக மரணம் தொடர்பாக போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கில் அவரது தந்தையே மகளை கொலை செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை அவரை கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வாசிபுரம் அருகே கதையன் கிராமத்தை சேர்ந்த அல்லிராஜன் மகள் திவ்யா (16).…

பாதை அமைத்த தகராறில் வெட்டு: இருவர் கைது

முதுகுளத்தூர் அருகே சாமி கும்பிட பாதையை சீர் செய்தபோது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெட்டப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வைத்தியனேந்தலில் ஸ்ரீ அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடித் திருவிழாவை கொண்டாட கிராம மக்கள் சாலையோரங்களில் இருந்த முள்வேலிகளை இயந்திரங்களை கொண்டு அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை…

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை பேரையூர் போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கள்ளிக்குளம் விலக்கு சாலையில் பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரையூர் போலீஸார் அந்தப் பகுதிக்கு…

லேப்டாப் திருடியவர் கைது

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் முத்து முகம்மது வீட்டில், லேப்-டாப், இரண்டு மொபைல்போன்களை திருடிய மேலச்சாக்குளம் பாண்டி மகன் சத்தியமூர்த்தியை, முதுகுளத்தூர் எஸ்.ஐ., சரவணன் கைது செய்தார்.

மணல் கடத்தல்: ஒருவர் கைது

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அடிக்கடி மணல் திருடப்படுவதாக, எஸ்.ஐ., சபரிநாதனுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று, அப்பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார். மணல் அள்ளியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், எஸ்.ஐ., யை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆப்பனூரை சேர்ந்த முத்துராமலிங்கத்தை போலீசார்…

ஊமைப் பெண் மானபங்க முயற்சி:டாஸ்மாக் ஊழியர், ஆதரவாளர் கைது

முதுகுளத்தூர் அருகே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக டாஸ்மாக் ஊழியர் மற்றும் அவரது ஆதரவாளரை தேரிருவேலி போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தில் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்த காது கேளாத, ஊமைப் பெண்ணை, அதே கிராமத்தைச்…