மணல் கடத்தல்: ஒருவர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் பகுதியில் அடிக்கடி மணல் திருடப்படுவதாக, எஸ்.ஐ., சபரிநாதனுக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று, அப்பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தார்.

மணல் அள்ளியதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. மேலும், எஸ்.ஐ., யை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், ஆப்பனூரை சேர்ந்த முத்துராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

News

Read Previous

இதம்பாடல் ஊராட்சியில் இலவச மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா

Read Next

வாசிப்பே நம் சுவாசிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *