மணல் லாரியை மறித்து சாலை மறியல்: கிராமத்தினர் மீது வழக்கு
முதுகுளத்தூர் அருகே கண்டிலான் கிராமத்தில் மணல் லாரிகளால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, மணல் அள்ளிச்சென்ற லாரிகளை மறித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டிலான் கிராமத்துக்குள் மணல் லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைவதாகக் கூறி, உக்கிரபாண்டி மகன் திருச்செல்வம் (43) மற்றும் காசி மகன் சண்முகராஜா ஆகியோர்…