முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் முத்து முகம்மது வீட்டில், லேப்-டாப், இரண்டு மொபைல்போன்களை திருடிய மேலச்சாக்குளம் பாண்டி மகன் சத்தியமூர்த்தியை, முதுகுளத்தூர் எஸ்.ஐ., சரவணன் கைது செய்தார்.