மதுபாட்டில் விற்றவர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

காக்கூர் சமத்துவபுரம் மஞ்சள்திடலில் கணேசன் என்பவர், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் சோதனையிட்டு, அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற கணேசனை கைது செய்து, அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News

Read Previous

கூலயன் கபூர் மனைவி ஃபாத்திமா வஃபாத்து

Read Next

உங்கள் குழந்தையிடம் சிறந்த நண்பனாக இருப்பது எப்படி?

Leave a Reply

Your email address will not be published.