1. Home
  2. பாட்டில்

Tag: பாட்டில்

மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பெட்டிக் கடையில் அரசு அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.  கிடாத்திருக்கையைச் சேர்ந்த  ஆண்டி மகன் முத்திருளாண்டி (75). இவர் ஊரில் பெட்டிக்கடையில் மது பாட்டில்கள் விற்று வந்தாராம். இது குறித்து பேரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லமணி…

மதுபாட்டில் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர். காக்கூர் சமத்துவபுரம் மஞ்சள்திடலில் கணேசன் என்பவர், அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, முதுகுளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜான்சிராணிக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸார் சோதனையிட்டு, அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள்…

எச்சரிக்கை !!!!! குடிநீர் பாட்டில்கள் : ”மெல்லக் கொல்லும் விஷம்

எச்சரிக்கை !!!!! குடிநீர் பாட்டில்களில் ”மெல்லக் கொல்லும் விஷமாகி” நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்”   குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும்…

பாட்டில்களில் புற்று நோய் காரணிகள் : 5ம் எண்ணுக்கு கீழ் இருந்தால் விஷ தன்மை இருக்குமாம்

பிளாஸ்டிக் குடிநீர் , குளிர் பானம் பாட்டில்களை, ஒருமுறைக்கு மேல் பயன்படுத்துவதால்,புற்று நோய் காரணிகளை வெளிப்படுத்துகிறது.இதை தவிர்க்க, பாட்டில்களின் அடியில் குறிப்பிட்டுள்ள,எண்ணை கண்டறிந்து,5ம் எண்ணுக்கு மேல் இருந்தால்,அந்த பட்டில்களை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தலாம். நமது அன்றாட வாழ்க்கையில், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், குளிர் பானங்களை…

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றவர் கைது

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்தவரை பேரையூர் போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கள்ளிக்குளம் விலக்கு சாலையில் பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி அனுமதியில்லாமல் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரையூர் போலீஸார் அந்தப் பகுதிக்கு…

பாரில் மது பாட்டில்கள்: 3 பேர் கைது

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் டாஸ்மாக் பாரில், இருந்த 975 மதுபாட்டில்களை, பரமக்குடி மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர். முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை எதிரில், டாஸ்மாக் பாரில், பரமக்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் போலீசார், நேற்று காலை சோதனை நடத்தினர். கடை திறப்பதற்கு முன்பாகவே பீர்…