முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் கடலாடி சாலை ஆப்பனூர் பஸ் ஸ்டாப் அருகே குழாய் உடைந்ததால் காவிரி தண்ணீர் வீணாகிவருகிறது. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.முதுகுளத்தூர் கடலாடி பகுதியில் உள்ள ஒருவானேந்தல், கடலாடி, கடுகுசந்தை, சாயல்குடி, காஞ்சிரங்குளம், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேல்நிலை நீர்தேக்க…